நாகப்பட்டினம் மாவட்டத்தில் 25 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஏழை-எளியோருக்கு விலையில்லா வீட்டுமனை பட்டாக்கள் வழங்கப்பட்டன : தேர்தல் வாக்குறுதிப்படி பட்டா வழங்கிய முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு பயனாளிகள் நெஞ்சார்ந்த நன்றி

நாகப்பட்டினம் மாவட்டத்தில் 25 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஏழை-எளியோருக்கு விலையில்லா வீட்டுமனை பட்டாக்கள் வழங்கப்பட்டன : தேர்தல் வாக்குறுதிப்படி பட்டா வழங்கிய முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு பயனாளிகள் நெஞ்சார்ந்த நன்றி

முதலமைச்சர் செல்வி ஜெயலலிதாவின் சீர்மிகு நடவடிக்கைகளால், நாகப்பட்டினம் மாவட்டத்தில், 25 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஏழை-எளியோருக்கு விலையில்லா வீட்டுமனை பட்டாக்கள் வழங்கப்பட்டுள்ளன. தேர்தல் வாக்குறுதிப்படி, பட்டா வழங்கிய முதலமைச்சருக்கு, பயனாளிகள் நெஞ்சார்ந்த நன்றி தெரிவித்துள்ளனர். ஏழை-எளிய மக்களின் கனவை நனவாக்கும் வகையில், விலையில்லா வீட்டுமனை பட்டாக்கள் வழங்கப்படும் என முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா உறுதியளித்திருந்தார். அதன்படி, நாகை மாவட்டத்தில், கடந்த 5 ஆண்டுகளில் 25,253 பேருக்கு விலையில்லா வீட்டுமனைப் பட்டாக்கள், குடும்பத்தலைவியின் பெயரில் வழங்கப்பட்டன. இதில், முதலமைச்சரின் சிறப்புத்

முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவுப்படி தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் மாவட்டக் கழக நிர்வாகிகள் சார்பில் வாக்குச்சாவடி வாக்கு சேகரிப்பாளர்களுக்கான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது

முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவுப்படி தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் மாவட்டக் கழக நிர்வாகிகள் சார்பில் வாக்குச்சாவடி வாக்கு சேகரிப்பாளர்களுக்கான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது

முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா உத்தரவுப்படி, தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில், அந்தந்த மாவட்டக் கழக நிர்வாகிகள் சார்பில், வாக்குச்சாவடி வாக்கு சேகரிப்பாளர்களுக்கான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா ஆணைக்கிணங்க, விழுப்புரம் தெற்கு மாவட்ட கழகம் சார்பில், சங்கராபுரத்தில் வாக்குச்சாவடி வாக்கு சேகரிப்பாளர்களுக்கான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் சங்கராபுரம், ரிஷிவந்தியம் தொகுதிகளுக்கு உட்பட்ட 22 மண்டலங்களில் 185 வாக்குச்சாவடி உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். அமைச்சர் திரு. ப. மோகன், விழுப்புரம் தெற்கு மாவட்டக்கழக செயலாளர் உள்ளிட்டோர்

முதலமைச்சர் ஜெயலலிதாவின் மக்கள் நலத்திட்டங்கள் மற்றும் கழக அரசின் சாதனைகளை விளக்கும் பொதுக்கூட்டங்கள் பல்வேறு மாவட்டங்களில் முதலமைச்சரின் உத்தரவின் பேரில் நடைபெற்று வருகின்றன

முதலமைச்சர் ஜெயலலிதாவின் மக்கள் நலத்திட்டங்கள் மற்றும் கழக அரசின் சாதனைகளை விளக்கும் பொதுக்கூட்டங்கள் பல்வேறு மாவட்டங்களில் முதலமைச்சரின் உத்தரவின் பேரில் நடைபெற்று வருகின்றன

முதலமைச்சர் செல்வி ஜெயலலிதாவின் மக்கள் நலத்திட்டங்கள் மற்றும் கழக அரசின் சாதனைகளை விளக்கும் பொதுக்கூட்டங்கள் பல்வேறு மாவட்டங்களில் முதலமைச்சரின் உத்தரவின் பேரில் நடைபெற்று வருகின்றன. சென்னை தேனாம்பேட்டையில், அமைப்புசாரா ஓட்டுனர்கள் அணி சார்பில் கழக அரசின் சாதனைகளை விளக்கும் பிரச்சார வாகனம் மற்றும் பிரசுரம் விநியோகம் செய்யப்பட்டது. இதில் கழக அமைப்புச் செயலாளர் டாக்டர் விசாலாட்சி நெடுஞ்செழியன், அமைப்பு சாரா ஓட்டுனர்கள் அணி செயலாளர் திரு. ஆர். கமலக்கண்ணன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். வேலூர் கிழக்கு மாவட்ட வாலாஜாபேட்டை

சட்டமன்றத் தேர்தலில் முதலமைச்சர் ஜெயலலிதாவின் சரித்திர சாதனைகளை பொதுமக்களிடையே விளக்கமாக எடுத்துரைத்து, வாக்கு சேகரிக்கவேண்டும் : தமிழகம் முழுவதும் நடைபெற்ற அ.இ.அ.தி.மு.க. வாக்கு சேகரிப்பாளர்கள் கூட்டத்தில் முடிவு

சட்டமன்றத் தேர்தலில் முதலமைச்சர் ஜெயலலிதாவின் சரித்திர சாதனைகளை பொதுமக்களிடையே விளக்கமாக எடுத்துரைத்து, வாக்கு சேகரிக்கவேண்டும் : தமிழகம் முழுவதும் நடைபெற்ற அ.இ.அ.தி.மு.க. வாக்கு சேகரிப்பாளர்கள் கூட்டத்தில் முடிவு

தமிழக சட்டமன்றத் தேர்தலில், முதலமைச்சர் செல்வி. ஜெயலலிதாவின் சரித்திர சாதனைகளையும், எண்ணற்ற நலத்திட்டங்களையும் பொதுமக்களிடையே விளக்கமாக எடுத்துரைத்து, வாக்கு சேகரிக்கவேண்டும் என, தமிழகம் முழுவதும் நடைபெற்ற அ.இ.அ.தி.மு.க. வாக்கு சேகரிப்பாளர்கள் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. முதலமைச்சர் செல்வி. ஜெயலலிதா தலைமையில் கழக ஆட்சியை மீண்டும் அமைக்கவும் சூளுரை ஏற்கப்பட்டது. தென்சென்னை தெற்கு மாவட்டம் வேளச்சேரி பகுதி அ.இ.அ.தி.மு.க. சார்பில், தேர்தல் பணிகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில், அமைச்சர் திருமதி பா. வளர்மதி, மாநகர மேயர்

பல்வேறு மாவட்டங்களில் முதலமைச்சர் ஜெயலலிதாவின் சாதனைகளை விளக்கும் தெருமுனைப் பிரச்சாரம் மற்றம் சாதனை விளக்கப் பொதுக்கூட்டங்கள்

பல்வேறு மாவட்டங்களில் முதலமைச்சர் ஜெயலலிதாவின் சாதனைகளை விளக்கும்  தெருமுனைப் பிரச்சாரம் மற்றம் சாதனை விளக்கப் பொதுக்கூட்டங்கள்

திங்கள் , மார்ச் 21,2016, முதலமைச்சர் செல்வி ஜெயலலிதாவின் மக்கள் நலத்திட்டங்கள் மற்றும் கழக அரசின் சாதனைகளை விளக்கும் தெருமுனைப் பிரச்சாரம் மற்றம் சாதனை விளக்கப் பொதுக்கூட்டங்கள் பல்வேறு மாவட்டங்களில் நடைபெற்று வருகின்றன. வேலூர் கிழக்குமாவட்டம் கணியம்பாடி ஒன்றியக்கழகம் சார்பில் கணியம்பாடி பேருந்து நிலையம் பகுதியில் முதலமைச்சர் செல்வி ஜெயலலிதாவின் மக்கள் நலத்திட்டங்கள் மற்றும் கழக அரசின் சாதனைகளை விளக்கும் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில், சென்னை கலைக் குழுவினர் நடத்திய ஆடல்-பாடல் நிகழ்ச்சியை பொதுமக்கள் வெகுவாக ரசித்தனர்.

அதிமுக வெற்றிக்காக சமத்துவ மக்கள் கழகம் பாடுபடும் :எர்ணாவூர் நாராயணன் அறிவிப்பு

அதிமுக வெற்றிக்காக சமத்துவ மக்கள் கழகம் பாடுபடும் :எர்ணாவூர் நாராயணன் அறிவிப்பு

திங்கள் , மார்ச் 21,2016, அதிமுக வேட்பாளர்களின் வெற்றிக்காக சமத்துவ மக்கள் கழகம் பாடுபடும் என அக்கட்சியின் நிறுவனத் தலைவர் எர்ணாவூர் நாராயணன் தெரிவித்தார். செங்குன்றத்தை அடுத்த புழல் பகுதியில் சமத்துவ மக்கள் கழக ஆலோசனைக் கூட்டம் அதன் மாவட்டச் செயலாளர் முனீஸ்வரன் தலைமையில் ஞாயிற்றுக்கிழமை மாலை நடைபெற்றது. மாநில நிர்வாகிகள் கண்ணன், தங்கமுத்து, விநாயகமூர்த்தி, கராத்தே ரவி ஆகியோர் சிறப்புரையாற்றினர். இதில் சமத்துவ மக்கள் கழகத்தின் நிறுவனத் தலைவர் எர்ணாவூர் நாராயணன் பேசியதாவது: 234 தொகுதிகளிலும்

தேர்தல் அதிகாரி அறிவிப்பு எதிரொலி ; எம்.ஜி.ஆர். சிலை திறக்கப்பட்ட பல இடங்களில் அ.தி.மு.க.வினர் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி கொண்டாட்டம்

தேர்தல் அதிகாரி அறிவிப்பு எதிரொலி ; எம்.ஜி.ஆர். சிலை திறக்கப்பட்ட பல இடங்களில் அ.தி.மு.க.வினர் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி கொண்டாட்டம்

திங்கள் , மார்ச் 21,2016, தமிழக தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி உத்தரவையடுத்து, திரையால் மறைக்கப்பட்ட மறைந்த தலைவர்கள் சிலைகள் மீண்டும் திறக்கப்பட்டு வருகிறது. இதற்கு அரசியல் கட்சியினர் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.எம்.ஜி.ஆர். சிலை திறக்கப்பட்ட பல இடங்களில் அ.தி.மு.க.வினர் கைத்தட்டி, பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி கொண்டாடினர். தமிழக சட்டமன்ற தேர்தல் தேதி கடந்த 4–ந் தேதி அறிவிக்கப்பட்டது. அன்றைய தினமே தமிழகத்தில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் உடனடியாக அமலுக்கு வந்தது. அரசியல் கட்சியினரின் சுவர் விளம்பரங்கள் அழிக்கப்பட்டன.

உவரி கடல்பகுதியில் அலைத்தடுப்பு சுவர் மற்றும் மீன் இறங்குதளம் அமைக்கும் பணி தீவிரம் : கோரிக்கையை நிறைவேற்றிய முதலமைச்சருக்கு மீனவ மக்கள் நன்றி

உவரி கடல்பகுதியில் அலைத்தடுப்பு சுவர் மற்றும் மீன் இறங்குதளம் அமைக்கும் பணி தீவிரம் : கோரிக்கையை நிறைவேற்றிய முதலமைச்சருக்கு மீனவ மக்கள் நன்றி

ஞாயிறு, மார்ச் 20,2016, நெல்லை மாவட்டத்தில், உவரி கடல்பகுதி மீனவ மக்களின் நீண்ட வருட கோரிக்கையான அலைத்தடுப்பு சுவர் மற்றும் மீன் இறங்குதளம் அமைக்கும் பணி முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவுப்படி, 63 கோடி ரூபாய் மதிப்பீட்டில் நடைபெற்று வருகிறது. இதற்காக முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு மீனவ மக்கள் நன்றி தெரிவித்துக் கொண்டனர். நெல்லை மாவட்டம் உவரி கடல் பகுதியில், கடந்த 20 ஆண்டுகளாக அலைகள் 10 அடி முதல் 15 அடி வரை சீறி எழும்பி வருவதால், கடற்கரையோரத்தில்

வேலூரில் கோமாரி நோய் பரவாமல் தடுக்க 5 லட்சத்து 46 ஆயிரம் மாடுகளுக்கு தடுப்பு ஊசி : விவசாயிகள் முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு நன்றி

வேலூரில் கோமாரி நோய் பரவாமல் தடுக்க 5 லட்சத்து 46 ஆயிரம் மாடுகளுக்கு தடுப்பு ஊசி : விவசாயிகள் முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு நன்றி

ஞாயிறு, மார்ச் 20,2016, விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் விதமாக, வேலூர் மாவட்டத்தில், கோமாரி நோய் பரவாமல் தடுக்க, 10 சுற்றுகளில் 5 லட்சத்து 46 ஆயிரம் மாடுகளுக்கு கோமாரி நோய்த் தடுப்பு ஊசி போடும் முகாம்கள் நடைபெற்றன. வேலூர் மாவட்டத்தில், கடந்த 5 ஆண்டுகளில் 743 கிராம ஊராட்சிகளில் ஒவ்வொரு ஆண்டும் கால்நடை பாதுகாப்பு திட்ட முகாம்கள் மற்றும் ஆண்டுக்கு இருமுறை கால்நடைகளுக்கு கோமாரி நோய்த்தடுப்பூசி முகாம் நடைபெற்று வருகிறது. இதுவரை தடுப்பூசி முகாம்கள் 9 சுற்றுகள்