முதலமைச்சர் ஜெயலலிதாவின் சாதனைகளை வீடு வீடாகச்சென்று கூறுங்கள் : அ.தி.மு.க.வின் வெற்றியை யாராலும் தடுக்க முடியாது மேயர் ராஜன்செல்லப்பா பேச்சு

முதலமைச்சர் ஜெயலலிதாவின் சாதனைகளை வீடு வீடாகச்சென்று கூறுங்கள் : அ.தி.மு.க.வின் வெற்றியை யாராலும் தடுக்க முடியாது மேயர் ராஜன்செல்லப்பா பேச்சு

வியாழன் , மார்ச் 17,2016, முதலமைச்சர் ஜெயலலிதாவின் அரசின் சாதனைகளை வீடு வீடாக சென்று விளக்குவதன் மூலம் தேர்தலில் அ.தி.மு.க. வெற்றியை யாராலும் தடுக்க முடியாது என்று மேயர் ராஜன்செல்லப்பா கூறினார். ஆலோசனை கூட்டம் மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் அ.தி.மு.க.வின் தேர்தல் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. தொகுதி செயலாளர் நீதிபதி தலைமை தாங்கினார். நகர் செயலாளர் பூமா.ராஜா வரவேற்றுப் பேசினார். ஒன்றிய தலைவர்கள் பால்பாண்டி (உசிலம்பட்டி), பவளக்கொடி ராசுக்களை (செல்லம்பட்டி), முனியம்மாள்

வருகிற சட்டமன்ற தேர்தலில் அ.தி.மு.க. தொண்டர்கள் ஒன்றிணைந்து பணியாற்ற வேண்டும் அமைச்சர் எம்.எஸ்.எம்.ஆனந்தன் வேண்டுகோள்

வருகிற சட்டமன்ற தேர்தலில் அ.தி.மு.க. தொண்டர்கள் ஒன்றிணைந்து பணியாற்ற வேண்டும் அமைச்சர் எம்.எஸ்.எம்.ஆனந்தன் வேண்டுகோள்

வியாழன் , மார்ச் 17, வருகிற சட்டமன்ற தேர்தலில் அ.தி.மு.க. தொண்டர்கள் ஒன்றிணைந்து பணியாற்ற வேண்டும் என்று அமைச்சர் எம்.எஸ்.எம்.ஆனந்தன் அறிவுரை கூறினார். ஆலோசனைக்கூட்டம் திருப்பூர் மாநகர் மாவட்ட அ.தி.மு.க. சார்பில் திருப்பூர் தெற்கு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட வாக்குச்சாவடி குழு (பூத் கமிட்டி) நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் வனத்துறை அமைச்சர் எம்.எஸ்.எம்.ஆனந்தன் தலைமையில் பல்லடம் ரோட்டில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் நேற்றுமாலை நடந்தது. கூட்டத்திற்கு மாவட்ட அவைத்தலைவர் பழனிச்சாமி, தொகுதி செயலாளர்கள் ஜான், தம்பிமனோகரன் ஆகியோர்

நாகூர் தர்கா கந்தூரி விழாவிற்கு தமிழக அரசு சார்பில் வழங்கப்பட்ட 40 கிலோ சந்தன கட்டைகள் அரைக்கும் பணி தொடங்கியது

நாகூர் தர்கா கந்தூரி விழாவிற்கு தமிழக அரசு சார்பில் வழங்கப்பட்ட 40 கிலோ சந்தன கட்டைகள் அரைக்கும் பணி தொடங்கியது

வியாழன் , மார்ச் 17,2016, நாகூர் தர்கா கந்தூரி விழாவிற்கு அரசு சார்பில் வழங்கப்பட்ட ரூ.4½ லட்சம் மதிப்பிலான 40 கிலோ சந்தனக்கட்டைகள் அரைக்கும் பணி தொடங்கியது. நாகை மாவட்டம் நாகூரில் உலக பிரசித்தி பெற்ற நாகூர் ஆண்டவர் தர்கா உள்ளது. சிறந்த மதநல்லிணக்க வழிபாட்டு தலமாக விளங்கும் இந்த தர்காவில், அமைதி வழியில் தனது அன்பால் விளங்கிய நாகூர் ஆண்டவரின் மறைந்த தினம் ஆண்டுதோறும் கந்தூரி விழாவாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதேபோல் இந்த ஆண்டு 459-வது

கழகத்தினர் அனைவரும் ஒற்றுமையாக இருந்து, ஒரே குடும்பமாக இருந்து, சகோதரத்துவத்துடன் அ.தி.மு.க. வெற்றிக்கு பாடுபட வேண்டும் : தளவாய் சுந்தரம் வேண்டுகோள்

கழகத்தினர் அனைவரும் ஒற்றுமையாக இருந்து, ஒரே குடும்பமாக இருந்து, சகோதரத்துவத்துடன் அ.தி.மு.க. வெற்றிக்கு பாடுபட வேண்டும் : தளவாய் சுந்தரம் வேண்டுகோள்

வியாழன் , மார்ச் 17,2016, அகஸ்தீஸ்வரம் பேரூராட்சி அ.தி.மு.க. தேர்தல் பணிக்குழு ஆலோசனைக் கூட்டம் அகஸ்தீஸ்வரத்தில் நடந்தது. கூட்டத்துக்கு பேரூராட்சி அவைத்தலைவர் பால்துரை தலைமை தாங்கினார். அகஸ்தீஸ்வரம் ஒன்றிய செயலாளர் தம்பிதங்கம், அகஸ்தீஸ்வரம் பேரூர் செயலாளரும், பேரூராட்சி தலைவருமான சந்தையடி பாலகிருஷ்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் சிறப்பு விருந்தினராக குமரி மாவட்ட செயலாளர் தளவாய்சுந்தரம் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது:– முதல்–அமைச்சர் ஜெயலலிதா ஐந்து ஆண்டுகளாக தமிழக மக்களுக்கு பல்வேறு திட்டங்களை தந்துள்ளார்.

வாக்காளர்களுக்கு வழங்குவதற்காக தேமுதிக நிர்வாகி வீட்டில் பதுக்கி வைத்த சுவர் கடிகாரங்கள் பறிமுதல் : தேர்தல் பறக்கும் படை அதிரடி நடவடிக்கை

வாக்காளர்களுக்கு வழங்குவதற்காக தேமுதிக நிர்வாகி வீட்டில் பதுக்கி வைத்த சுவர் கடிகாரங்கள் பறிமுதல் : தேர்தல் பறக்கும் படை அதிரடி நடவடிக்கை

வியாழன் , மார்ச் 17,2016, வரும் மே மாதம் 16-ம் தேதி தமிழக சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ளது. தேர்தலுக்கான தேதி அறிவிக்கப்பட்ட உடனே, தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்தன. இதனைத்தொடர்ந்து, தேர்தல் விதிமுறை மீறல்கள் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகின்றன. இதற்காக அமைக்கப்பட்டுள்ள பறக்கும் படைகள் ஆங்காங்கே வாகன சோதனைகள் நடத்தி வருகின்றனர். விழுப்புரம் மாவட்டம் முண்டியம்பாக்கம் பகுதியில் தேர்தல் பறக்கும்படையினர், போலீசார் திடீர் சோதனை நடத்தினர். அப்போது தேமுதிக நிர்வாகி ஒருவரின் வீட்டில் விஜயகாந்தின் புகைப்படம்

முதலமைச்சர் ஜெயலலிதாவின் நடவடிக்கைகளால் வேலைவாய்ப்பு வழங்குவதில் இந்தியாவிலேயே முதலிடம் பெற்ற திருப்பூர்

முதலமைச்சர் ஜெயலலிதாவின் நடவடிக்கைகளால் வேலைவாய்ப்பு வழங்குவதில் இந்தியாவிலேயே முதலிடம் பெற்ற திருப்பூர்

வியாழன் , மார்ச் 17,2016, முந்தைய மைனாரிட்டி தி.மு.க. ஆட்சிக் காலத்தில், திருப்பூர் பின்னலாடை தொழில் அழிவின் விளிம்புக்கு சென்ற நிலையில், 2011-ம் ஆண்டு ஆட்சிப் பொறுப்பேற்ற முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா மேற்கொண்ட நடவடிக்கைகள் காரணமாக, வேலைவாய்ப்பு வழங்குவதில் இந்தியாவிலேயே திருப்பூர் முதலிடம் பெற்றுள்ளதாக பாராட்டு கிடைத்துள்ளது. இதற்காக முதலமைச்சர் செல்வி ஜெயலலிதாவுக்கு, பின்னலாடை ஏற்றுமதியாளர்கள் மற்றும் இந்திய தொழில் கூட்டமைப்பினர் நன்றி தெரிவித்துள்ளனர். பின்னலாடை நகரம் என்றழைக்கப்படும் திருப்பூரில் ஆயிரத்து 500 பின்னலாடை ஏற்றுமதி நிறுவனங்கள்,

ஏர்வாடி தர்ஹாவில் மனநலம் பாதிக்கப்பட்டவர்களுக்கான மருத்துவமனை மற்றும் மறுவாழ்வு மையம் : முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு பொதுமக்கள் நன்றி

ஏர்வாடி தர்ஹாவில் மனநலம் பாதிக்கப்பட்டவர்களுக்கான மருத்துவமனை மற்றும் மறுவாழ்வு மையம் : முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு பொதுமக்கள் நன்றி

வியாழன் , மார்ச் 17,2016, ஏர்வாடி தர்ஹாவில் மனநலம் பாதிக்கப்பட்டவர்களுக்கான மருத்துவமனை மற்றும் மறுவாழ்வு மையத்தை முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா திறந்து வைத்துள்ளதன் மூலம், மனநலம் பாதித்தவர்களின் வாழ்வில் ஒளியேற்றி வைத்த முதலமைச்சருக்கு தர்ஹா நிர்வாகிகளும், பொதுமக்களும் நெஞ்சார்ந்த நன்றி தெரிவித்துள்ளனர். ராமநாதபுரம் அருகே உள்ள ஏர்வாடியில், மகான் சுல்தான் செய்யது இப்ராஹிம் ஷகீது ஒலியுல்லா தர்ஹா அமைந்துள்ளது. இங்கு மனநலம் பாதிக்கப்பட்டவர்கள், தங்களது மனநோய் நீங்க பிரார்த்தனை செய்வதற்காக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் வருகை தருகின்றனர்.

வரும் தேர்தலில் திராவிட தேச கட்சி மற்றும் ஆதி திராவிடர் மக்கள் முன்னேற்ற கழகம் அ.தி.மு.க.வுக்கு ஆதரவு

வரும் தேர்தலில் திராவிட தேச கட்சி மற்றும் ஆதி திராவிடர் மக்கள் முன்னேற்ற கழகம் அ.தி.மு.க.வுக்கு ஆதரவு

திராவிட தேச கட்சி தலைவர் வி.கிருஷ்ணாராவ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:– உழவர் பெருந்தலைவர் நாராயணசாமிக்கு மணி மண்டபம் கட்டுவதற்கு உத்தரவிட்டவர் ஜெயலலிதா. திருமலை நாயக்கர் பிறந்தநாளை அரசு விழாவாக கொண்டாடி பல லட்சம் தெலுங்கு மக்களுக்கு சந்தோஷத்தை ஏற்படுத்தியிருக்கிறார். தொடர்ந்து பல்வேறு நல்ல விஷயங்களை செய்து வரும் முதல்–அமைச்சர் ஜெயலலிதா தலைமையிலான அ.தி.மு.க. அரசுக்கு ஆதரவளிக்கும் வகையில், வருகிற சட்டமன்ற தேர்தலில் அ.தி.மு.க.வுக்கு திராவிட தேச கட்சி ஆதரவு அளிக்கிறது.  இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அகில

குமரி மாவட்ட செயலாளர் தளவாய்சுந்தரம் முன்னிலையில் மாற்றுக்கட்சியினர் அ.தி.மு.க.வில் இணைந்தனர்

குமரி மாவட்ட செயலாளர் தளவாய்சுந்தரம் முன்னிலையில் மாற்றுக்கட்சியினர் அ.தி.மு.க.வில் இணைந்தனர்

வியாழன், மார்ச் 17,2016, ஏற்றக்கோடு ஊராட்சி முன்னாள் கவுன்சிலரான ஜாண்ரோஸ் தலைமையில் 100–பேர் மாற்றுக்கட்சிகளில் இருந்து விலகி, குமரி மாவட்ட செயலாளர் தளவாய்சுந்தரம் முன்னிலையில் அ.தி.மு.க.வில் இணைந்தனர். அவர்களை தளவாய் சுந்தரம் சால்வை அணிவித்து வரவேற்றார். நிகழ்ச்சியில் திருவட்டார் ஒன்றிய அ.தி.மு.க. செயலாளர் ஜெயசுதர்சன், மாவட்ட அண்ணா தொழிற்சங்க செயலாளர் காரவிளை செல்வன், பொதுக்குழு உறுப்பினர் கிருஷ்ணகுமார், மாவட்ட எம்.ஜி.ஆர். இளைஞரணி இணைச் செயலாளர் குற்றியார் நிமால், ஒன்றிய இளைஞர் அணி தலைவர் விஜயகுமார், ஏற்றக்கோடு ஊராட்சி

காங்கிரஸ் அரசை குற்றம்சாட்டிய சோனியா!

காங்கிரஸ் அரசை குற்றம்சாட்டிய சோனியா!

வியாழன் , மார்ச் 17,2016, செயல் திறனற்ற “தேசிய ஜனநாயகக் கூட்டணி (என்டிஏ) அரசு’ என்று சொல்ல நினைத்து வாய்தவறி செயல்திறனற்ற “ஐக்கிய முற்போக்கு கூட்டணி (யுபிஏ) அரசு’ என்று காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி விமர்சனம் செய்தார். அவரது வார்த்தைப் பிறழ்வைக் கண்ட கட்சி நிர்வாகிகளும், தொண்டர்களும் அதிர்ச்சி அடைந்தனர். தெலங்கானா பிரிந்து சென்றதால் பொருளாதாரப் பின்னடைவை சந்தித்துள்ள ஆந்திர மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து தருவதில் மத்திய அரசு காலம் தாழ்த்துகிறது என்று அந்த மாநில