மதுரையில் அ.இ.அ.தி.மு.க. மகளிரணி சார்பில் தேர்தல் ஆலோசனைக் கூட்டம் :முதலமைச்சர் ஜெயலலிதாவை மீண்டும் அரியணையில் அமர்த்துவதே தங்கள் லட்சியம் என சூளுரை

மதுரையில் அ.இ.அ.தி.மு.க. மகளிரணி சார்பில் தேர்தல் ஆலோசனைக் கூட்டம் :முதலமைச்சர் ஜெயலலிதாவை மீண்டும் அரியணையில் அமர்த்துவதே தங்கள் லட்சியம் என சூளுரை

வெள்ளி, மார்ச் 11,2016, மதுரை மாநகர் மாவட்ட அ.இ.அ.தி.மு.க. மகளிரணி சார்பில் தேர்தல் பணிகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. கழக அரசின் சாதனைகளை எடுத்துரைத்து, முதலமைச்சர் செல்வி ஜெயலலிதாவை மீண்டும் அரியணையில் அமர்த்துவதே தங்கள் லட்சியம் என கூட்டத்தில் பங்கேற்ற பெண்களும், திருநங்கைகளும் சூளுரைத்துள்ளனர். வரும் சட்டமன்றத் தேர்தலில், 234 தொகுதிகளிலும் அ.இ.அ.தி.மு.க.வை அமோக வெற்றிபெறச் செய்யும் நோக்கில், தேர்தல் களப்பணியாற்றுவது குறித்து, முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா உத்தரவுப்படி, தமிழகம் முழுவதும் கழக நிர்வாகிகளின் ஆலோசனைக்

இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட68 மீனவர்களை விடுவிக்க உடனடி நடவடிக்கை எடுக்கவேண்டும் : முதலமைச்சர் ஜெயலலிதா பிரதமருக்கு கடிதம்

இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட68 மீனவர்களை விடுவிக்க உடனடி நடவடிக்கை எடுக்கவேண்டும் : முதலமைச்சர் ஜெயலலிதா பிரதமருக்கு கடிதம்

வெள்ளி, மார்ச் 11,2016, இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்டுள்ள 68 தமிழக மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என முதலமைச்சர் ஜெயலலிதா வலியுறுத்தியுள்ளார் இதுகுறித்து பிரதமருக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில், புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைபட்டினத்திலிருந்து கடலுக்கு சென்ற 4 மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்ததை சுட்டிக்காட்டியுள்ளார். 4 மீனவர்களும் பாக் ஜலசந்தியில் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது கைது செய்யப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ள ஜெயலலிதா, அந்த பகுதி பாரம்பரியமாக தமிழக மீனவர்கள் மீன்பிடித்து வந்த பகுதி என கூறியுள்ளார். 1974

தேர்தல் விதிமுறைகளை மீறி வாக்காளர்களுக்கு ஸ்கூட்டர் : கையும் களவுமாக பிடிபட்ட தி.மு.க.வினர்

தேர்தல் விதிமுறைகளை மீறி வாக்காளர்களுக்கு ஸ்கூட்டர் : கையும் களவுமாக பிடிபட்ட தி.மு.க.வினர்

வெள்ளி, மார்ச் 11,2016, திமுக பொருளாளர் மு.க. ஸ்டாலின் உருவப்படத்துடன்கூடிய இரு சக்கர வாகனங்களை தேர்தல் விதிமுறைகளை மீறி கட்சியினருக்கு இலவசமாக வழங்குவதாக வந்த புகாரைத் தொடர்ந்து, தேர்தல் பறக்கும் படையினர் நடத்திய சோதனை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பாளையங்கோட்டையில் உள்ள தனியார் வாகன விற்பனை நிலையத்தில் இருந்து கருணாநிதி, ஸ்டாலின் ஆகியோரது உருவப்படத்துடன், நெல்லை மத்திய மாவட்டக் கழகம் என ஸ்டிக்கர் ஒட்டப்பட்ட ஸ்கூட்டர் வாகனங்கள், வாக்காளர்களுக்கு இன்று காலை விநியோகிக்கப்பட்டது. இதுகுறித்து, தகவல் அறிந்ததும் அ.இ.அ.தி.மு,க.வினர்

காங்கிரஸ் கட்சி செய்தி தொடர்பாளர் ஜோதிமணி அரவக்குறிச்சி தொகுதியில் பிரச்சாரம் : தி.மு.க.வினர் மத்தியில் பெரும் கொந்தளிப்பு

காங்கிரஸ் கட்சி செய்தி தொடர்பாளர் ஜோதிமணி அரவக்குறிச்சி தொகுதியில் பிரச்சாரம் :  தி.மு.க.வினர் மத்தியில் பெரும் கொந்தளிப்பு

வெள்ளி, மார்ச் 11,2016, தி.மு.க.-காங்கிரஸ் கூட்டணியில் தொகுதி பங்கீடு இன்னும் முடிவு செய்யப்படாமல் உள்ளபோதிலும்,  தமிழ்நாடு காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் ஜோதிமணி தாம் விரும்பும் தொகுதியில் பிரச்சாரத்தை தொடங்கியிருப்பது, தி.மு.க.வினர் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. கரூர் மாவட்டத்தில் கரூர், அரவக்குறிச்சி, கிருஷ்ணராயபுரம் (தனி), குளித்தலை ஆகிய 4 சட்டமன்ற தொகுதிகள் உள்ளன. இதில் அரவக்குறிச்சி தொகுதியில் தி.மு.க.வை சேர்ந்த கே.சி.பழனிசாமி வெற்றி பெற்று எம்.எல்.ஏ.வாக உள்ளார். மற்ற 3 தொகுதிகளிலும் அ.தி.மு.க. வெற்றி பெற்று உள்ளது.

ஓய்வு பெற்ற கிராம நிர்வாக அலுவலர்கள் வரும் தேர்தலில், அ.தி.மு.க.,வுக்கு ஆதரவு என அறிவிப்பு

ஓய்வு பெற்ற கிராம நிர்வாக அலுவலர்கள் வரும் தேர்தலில், அ.தி.மு.க.,வுக்கு ஆதரவு என அறிவிப்பு

வெள்ளி, மார்ச் 11,2016, ‘தமிழகத்தில், ஓய்வு பெற்ற வி.ஏ.ஓ.,க்கள் வரும் தேர்தலில், அ.தி.மு.க.,வுக்கு ஆதரவு அளிப்பது’ என, முடிவு செய்துள்ளனர். தமிழ்நாடு ஓய்வு பெற்ற கிராம நிர்வாக அலுவலர்கள் சங்க மாநில பொது செயலர் போசு கூறியதாவது: சட்டசபை தேர்தலில், யாருக்கு ஆதரவு என்பது குறித்து, ஓய்வு பெற்ற வி.ஏ.ஓ.,க்களிடம் மாவட்ட வாரியாக கருத்து கேட்பு கூட்டம் நடத்தப்பட்டு வருகிறது. முதல் கட்டமாக, ஆறு மாவட்டங்களில் நடந்த ஆலோசனையில், அ.தி.மு.க.,வுக்கு ஆதரவு அளிக்க ஒருமனதாக முடிவு செய்துள்ளோம்.

‘தொடங்கட்டும், தொடரட்டும்’ எம்.ஜி.ஆர். இளைஞரணி பொருளாளர் எம்.சி.அப்துல்காதர் சைக்கிளில் பிரச்சாரப் பயணம்

‘தொடங்கட்டும், தொடரட்டும்’  எம்.ஜி.ஆர். இளைஞரணி பொருளாளர் எம்.சி.அப்துல்காதர் சைக்கிளில் பிரச்சாரப் பயணம்

வியாழன் , மார்ச் 10,2016, `தொடங்கட்டும்.. தொடரட்டும்..’ என்ற பிரச்சார வாசகங்களுடன் திருநெல்வேலியில் களமிறங்கியி ருக்கிறார் அதிமுக பேச்சாளர் எம்.சி.அப்துல்காதர். திருநெல்வேலி மேலப்பாளையம் குறிச்சியை சேர்ந்த இவர், தற்போது தினமும் 40 கி.மீ. தூரத்துக்கு சைக்கிளில் சுற்றிவந்து கட்சி நிர்வாகிகள், பேச்சாளர்களை சந்தித்து உற்சாகமூட்டி வருகிறார். மேலப்பாளையம் பகுதி எம்.ஜி.ஆர். இளைஞரணி பொருளாளராகவும், அண்ணா தொழிற்சங்க துணைச் செயலாளராகவும் பொறுப்பு வகிக்கும் அப்துல்காதர், காங்கிரஸ் கட்சியிலிருந்து பிரிந்து கடந்த 2001-ம் ஆண்டில் முதல்வர் ஜெயலலிதா முன்னிலையில் அதிமுகவில்

தாளவாடி மலைப்பகுதியில் பல்வேறு வசதிகளுடன் கட்டப்பட்டுள்ள பள்ளி மாணவியர் விடுதிகள் : முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு மாணவிகள் நன்றி

தாளவாடி மலைப்பகுதியில் பல்வேறு வசதிகளுடன் கட்டப்பட்டுள்ள பள்ளி மாணவியர் விடுதிகள் : முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு மாணவிகள் நன்றி

வியாழன் , மார்ச் 10,2016, ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம், தாளவாடி மலைப்பகுதியில், 2 கோடியே 36 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் பல்வேறு வசதிகளுடன் கட்டப்பட்டுள்ள பள்ளி மாணவியர் விடுதிகள் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. முதலமைச்சர் செல்வி ஜெயலலிதாவுக்கு மாணவிகள், நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக் கொண்டனர். இந்தியாவிலேயே வேறு எந்த மாநிலத்திலும் இல்லாத வகையில், தமிழகத்தில் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு எண்ணற்ற சலுகைகளை முதலமைச்சர் செல்வி ஜெ ஜெயலலிதா வழங்கி வருவதால், கல்வியில் தமிழகம் முதன்மை மாநிலமாகத் திகழ்ந்து