“அம்மா”, முழு உடல் பரிசோதனைத் திட்டம் மற்றும் “அம்மா” மகளிர் சிறப்பு முழு உடல் பரிசோதனைத் திட்டம் இன்று முதல் ஆன்லைன்னில் பதிவு செய்து கொள்ள ஏற்பாடு

“அம்மா”, முழு உடல் பரிசோதனைத் திட்டம் மற்றும் “அம்மா” மகளிர் சிறப்பு முழு உடல் பரிசோதனைத் திட்டம் இன்று முதல் ஆன்லைன்னில் பதிவு செய்து கொள்ள ஏற்பாடு

புதன், மார்ச் 09,2016, முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா தொடங்கி வைத்த அம்மா முழு உடல் பரிசோதனை திட்டம் மற்றும் அம்மா மகளிர் சிறப்பு முழு உடல் பரிசோதனை திட்டத்தில் ஆன்லைனில் பதிவு செய்து பரிசோதனை செய்துகொள்ளும் முறை இன்று முதல் அமலுக்கு வருகிறது. உலக அளவில் சர்க்கரைநோயின் தலைநகராக விளங்கும் இந்தியாவில் நீரிழிவு மட்டுமின்றி, உடல் உறுப்புகளைப் பாதிக்கக் கூடிய அடிப்படை நோய்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. இந்நிலையில், அனைவருக்கும் உடல் பரிசோதனை என்பது அத்தியாவசியத் தேவையாகிறது.

234 தொகுதிகளிலும் அ.தி.மு.க.வை ஆதரித்து கிராமங்களில் திண்ணை பிரசாரம் : இந்திய குடியரசு கட்சி தலைவர் செ.கு.தமிழரசன் பேட்டி

234 தொகுதிகளிலும் அ.தி.மு.க.வை ஆதரித்து கிராமங்களில் திண்ணை பிரசாரம் : இந்திய குடியரசு கட்சி தலைவர் செ.கு.தமிழரசன் பேட்டி

புதன், மார்ச் 09,2016, வருகிற சட்டமன்ற தேர்தலில் 234 தொகுதிகளிலும் அ.தி.மு.க.வை ஆதரித்து கிராமங்களில் திண்ணை பிரசாரம் செய்வோம் என்று தர்மபுரியில் இந்திய குடியரசு கட்சி மாநில தலைவர் செ.கு.தமிழரசன் எம்.எல்.ஏ. தெரிவித்தார். இந்திய குடியரசு கட்சியின் மாநில தலைவர் செ.கு.தமிழரசன் எம்.எல்.ஏ. தர்மபுரியில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:– தமிழக சட்டசபை தேர்தலில் 234 தொகுதிகளிலும் அ.தி.மு.க.வை இந்திய குடியரசு கட்சி முழுமையாக ஆதரிக்கிறது. தமிழக முதல்–அமைச்சரின் சாதனை திட்டங்கள், ஏழை மக்களின்

மகளிர் தினத்தையொட்டி,தமிழக அரசு சார்பில் அவ்வையார் திருவுருவப் படத்திற்கு மலர் தூவி மரியாதை

மகளிர் தினத்தையொட்டி,தமிழக அரசு சார்பில் அவ்வையார் திருவுருவப் படத்திற்கு மலர் தூவி மரியாதை

புதன், மார்ச் 09,2016, உலக மகளிர் தினத்தையொட்டி, தமிழக அரசு சார்பில் சென்னையில் இன்று, அவ்வையார் திருவுருவப் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது. உலக மகளிர் தினத்தையொட்டி, சென்னை காமராஜர் சாலையில் உள்ள தமிழ் மூதாட்டி அவ்வையாரின் திருவுருவச் சிலைக்கு அருகே அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த திருவுருவப் படத்திற்கு தமிழக அரசின் சார்பில் இன்று மலர்தூவி மரியாதை செலுத்தப்பட்டது. இந்நிகழ்ச்சியில், தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அரசு செயலாளர் திரு. த. உதயச்சந்திரன், தமிழ் வளர்ச்சி துறை

முதல்வர் ஜெயலலிதாவுக்கு “பாரத ரத்னா’ விருது வழங்க வேண்டும் : மாநிலங்களவையில் அதிமுக உறுப்பினர்கள் கோரிக்கை

முதல்வர் ஜெயலலிதாவுக்கு “பாரத ரத்னா’ விருது வழங்க வேண்டும் : மாநிலங்களவையில் அதிமுக உறுப்பினர்கள் கோரிக்கை

புதன், மார்ச் 09,2016, தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கு “பாரத ரத்னா’ விருது வழங்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாநிலங்களவையில் அதிமுக உறுப்பினர் சசிகலா புஷ்பா செவ்வாய்க்கிழமை கோரிக்கை விடுத்தார். மாநிலங்களவை துணைத் தலைவர் பி.ஜே. குரியன் தலைமையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற போது, சர்வதேச மகளிர் தினத்தையொட்டி, பெண் உறுப்பினர்கள் பேச அனுமதிக்கப்பட்டனர். அப்போது அதிமுக உறுப்பினர் சசிகலா புஷ்பா பேசியதாவது: “தமிழகத்தில் பெண்கள் மற்றும் குழந்தைகள் உரிமைகளைப் பாதுகாப்பதில் முதல்வர் ஜெயலலிதா பல்வேறு

விவசாயிகளின் போராட்டங்களின் போது உயிர்நீத்த விவசாயிகளின் குடும்பத்தினருக்கு தலா 5 லட்சம் ரூபாய் நிதியுதவி வழங்கிய முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு பல்வேறு விவசாயி சங்கங்கள் நன்றி

விவசாயிகளின் போராட்டங்களின் போது உயிர்நீத்த விவசாயிகளின் குடும்பத்தினருக்கு தலா 5 லட்சம் ரூபாய் நிதியுதவி வழங்கிய முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு பல்வேறு விவசாயி சங்கங்கள் நன்றி

செவ்வாய், மார்ச் 08,2016, உழவர் பெருந்தலைவர் திரு. நாராயணசாமி நாயுடுவுக்கு மணிமண்டபம் மற்றும் 1970 முதல் 1980-ம் ஆண்டு வரை நடைபெற்ற விவசாயிகளின் போராட்டங்களின் போது உயிர்நீத்த விவசாயிகளின் குடும்பத்தினருக்கு தலா 5 லட்சம் ரூபாய் நிதியுதவி வழங்கிய முதலமைச்சர் செல்வி ஜெயலலிதாவுக்கு, பல்வேறு விவசாயிகள் சங்கங்கள் நன்றி தெரிவித்துள்ளன. தமிழக சட்டமன்றப் பேரவையில், கடந்த மாதம் 20-ம் தேதி, பேரவைவிதி 110-ன் கீழ், அறிக்கை ஒன்றை தாக்கல் செய்து உரையாற்றிய முதலமைச்சர் செல்வி ஜெ ஜெயலலிதா,

அ.தி.மு.க. தலைமை கழகத்தில் மகளிர் தின விழா கேக் வழங்கி கொண்டாட்டம்

அ.தி.மு.க. தலைமை கழகத்தில் மகளிர் தின விழா கேக் வழங்கி கொண்டாட்டம்

செவ்வாய், மார்ச் 08,2016, இது குறித்து அ.தி.மு.க. தலைமை கழகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறி இருப்பதாவது:– உள்ளாட்சி அமைப்புகளில் பெண்களுக்கு 50 சதவிகித இடஒதுக்கீட்டை சட்டமாக்கித் தந்துள்ள அ.தி.மு.க. பொதுச்செயலாளர், முதல்–அமைச்சர் ஜெயலலிதா, சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு, பெண்கள் வாழ்வு மேம்படவும், பெண்ணுரி மையை உறுதிப்படுத்தும் வகையிலும், பெண்கள் இன்னல்களில் இருந்து விடுபடவும், அவர்களின் பாதுகாப்பினை உறுதி செய்திடவும், பெண்கள் அனைத்து நிலைகளிலும் சிறப்புற்று வாழ வேண்டும் என்பதற்காகவும், தமது தலைமையிலான அரசு செய்துள்ள அளப்பரிய

மக்களுக்கு அளித்த வாக்குறுதிகள் அனைத்தையும் நிறைவேற்றிய இயக்கம் அதிமுக : அமைச்சர் எம்.சி.சம்பத்

மக்களுக்கு அளித்த வாக்குறுதிகள் அனைத்தையும் நிறைவேற்றிய இயக்கம் அதிமுக : அமைச்சர் எம்.சி.சம்பத்

செவ்வாய், மார்ச் 08,2016, கடலூர் கிழக்கு மாவட்ட அதிமுக சார்பில் முதல்வர் ஜெயலலிதாவின் 68-வது பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம் கடலூர் முதுநகரில் திங்கட்கிழமை இரவில் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்டச் செயலரும், வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சருமான எம்.சி.சம்பத் தலைமை வகித்து பேசுகையில், கடந்த தேர்தலின் போது மக்களுக்கு அளித்த வாக்குறுதிகள் அனைத்தையும் நிறைவேற்றிய இயக்கமாக அதிமுக உள்ளது. நீண்டகாலமாக சிறைத்தண்டனை அனுபவித்து வரும் 7 தமிழர்களை விடுவிக்க பிரதமருக்கு முதல்வர் கடிதம் எழுதினார். அதன்பின்னர் கருணாநிதி