சட்டப் பேரவைத் தேர்தலில் அதிமுக வரலாற்றுச் சாதனையை படைக்கும்: இந்திய குடியரசுக் கட்சி தலைவர் செ.கு. தமிழரசன்

சட்டப் பேரவைத் தேர்தலில் அதிமுக வரலாற்றுச் சாதனையை படைக்கும்: இந்திய குடியரசுக் கட்சி தலைவர் செ.கு. தமிழரசன்

திங்கள் , மார்ச் 07,2016, சட்டப் பேரவைத் தேர்தலில் அதிமுக வரலாற்றுச் சாதனையை படைக்கும் என்றார், இந்திய குடியரசுக் கட்சியின் மாநிலத் தலைவர் செ.கு. தமிழரசன் எம்எல்ஏ. தருமபுரியில் செய்தி யாளர்களிடம் ஞாயிற்றுக்கிழமை அவர் மேலும் கூறியதாவது; நடைபெறவுள்ள சட்டப் பேரவைத் தேர்தலில் 234 தொகுதிகளிலும் அதிமுகவின் வெற்றிக்காக பிரசாரம் மேற்கொள்வோம். மாநில அரசு அதிக கடன் வாங்கி விட்டதாக பாமகவினர் தொடர் குற்றச்சாட்டுகளைத் தெரிவிக்கின்றனர். இது அறியாமை. மத்திய அரசின் கடன் வழிகாட்டுதல்களை மீறி மாநில

வரும் தேர்தலில் அ.இ.அ.தி.மு.க. மகத்தான வெற்றிபெற்று மீண்டும் ஆட்சியமைக்கும் : இந்திய தேசிய லீக் கட்சி மாநிலத் தலைவர் பஷீர் அகமது

வரும் தேர்தலில் அ.இ.அ.தி.மு.க. மகத்தான வெற்றிபெற்று மீண்டும் ஆட்சியமைக்கும் : இந்திய தேசிய லீக் கட்சி மாநிலத் தலைவர் பஷீர் அகமது

திங்கள் , மார்ச் 07,2016, அ.இ.அ.தி.மு.க. ஆட்சியின் மக்கள் நலத்திட்டங்கள் மக்களை சென்றடைந்துள்ளது என்றும், வரும் தேர்தலில் அ.இ.அ.தி.மு.க. மகத்தான வெற்றிபெற்று மீண்டும் ஆட்சியமைக்கும் என்றும் இந்திய தேசிய லீக் கட்சி தெரிவித்துள்ளது. நாகை மாவட்டம் மயிலாடுதுறையில் நடைபெற்ற இந்திய தேசிய லீக் கட்சியின் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய அக்கட்சியின் மாநிலத் தலைவர் திரு. பஷீர் அகமது செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது, அ.இ.அ.தி.மு.க. ஆட்சியின் மக்கள் நலத்திட்டங்கள் முறையாக மக்களை சென்றடைந்துள்ளது என்றும் வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டுள்ளன

காங்கிரஸ் எம்எல்ஏ விஜயதரணியின் கணவர் மறைவுக்கு, தமிழக முதல்வர் ஜெயலலிதா இரங்கல்

காங்கிரஸ் எம்எல்ஏ விஜயதரணியின் கணவர் மறைவுக்கு, தமிழக முதல்வர் ஜெயலலிதா இரங்கல்

திங்கள் , மார்ச் 07,2016, காங்கிரஸ் எம்எல்ஏ எஸ்.விஜயதரணியின் கணவர் சிவகுமார் கென்னடியின் மறைவுக்கு, தமிழக முதல்வர் ஜெயலலிதா இரங்கல் தெரிவித்துள்ளார். இதுகுறித்து முதல்வர் வெளியிட்ட இரங்கல் கடிதத்தில், “சிவகுமார் கென்னடி மாரடைப்பால் காலமானார் என்ற செய்தியை அறிந்து நான் மிகுந்த துயரமும், மனவேதனையும் அடைந்தேன். இந்தத் துயரத்தை தாங்கிக் கொள்ளக் கூடிய சக்தியையும், தைரியத்தையும் வழங்க வேண்டும் என எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன். சிவகுமார் கென்னடியை இழந்து வாடும் தங்களுக்கும், தங்கள் குடும்பத்தார் அனைவருக்கும்

அ.தி.மு.க. தகவல் தொழில்நுட்ப பிரிவு புதிய நிர்வாகிகள் : முதலமைச்சர் ஜெயலலிதா அறிவிப்பு

அ.தி.மு.க. தகவல் தொழில்நுட்ப பிரிவு புதிய நிர்வாகிகள் : முதலமைச்சர் ஜெயலலிதா அறிவிப்பு

திங்கள் , மார்ச் 07,2016, அ.தி.மு.க. தகவல் தொழில்நுட்ப பிரிவுக்கு அமைப்பு ரீதியாக செயல்படும் 50 மாவட்டங்களின் நிர்வாகிகளை முதலமைச்சர் ஜெயலலிதா நியமித்து உள்ளார். அ.தி.மு.க. பொதுச்செயலாளரும், தமிழக முதலமைச்சருமான ஜெயலலிதா நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- அ.தி.மு.க. தகவல் தொழில்நுட்ப பிரிவுக்கு கூடுதல் நிர்வாகிகள் மற்றும் அமைப்பு ரீதியாக செயல்பட்டு வரும் மாவட்டங்களின் நிர்வாகிகளும் நியமிக்கப்பட்டு உள்ளனர். அவர்களின் விவரம் வருமாறு:- சென்னை-காஞ்சீபுரம்-திருவள்ளூர் அ.தி.மு.க. தகவல் தொழில்நுட்ப பிரிவு இணை செயலாளர்கள்- பி.கார்த்தியாயினி (வேலூர் மாநகராட்சி

செயல்வேகம் மிக்க நாட்டின் மிகச்சிறந்த முதலமைச்சர் ஜெயலலிதா : டெல்லி மகளிர் பிரதிநிதிகள் மாநாட்டில் புகழாரம்

செயல்வேகம் மிக்க நாட்டின் மிகச்சிறந்த முதலமைச்சர் ஜெயலலிதா : டெல்லி மகளிர் பிரதிநிதிகள் மாநாட்டில் புகழாரம்

ஞாயிறு, மார்ச் 06,2016, நாட்டின் மிகச்சிறந்த முதலமைச்சர்களில் ஒருவராக செல்வி ஜெயலலிதா திகழ்கிறார் என்றும், செயல்வேகம் மிக்கவராக இருப்பதால் அவர் அனைவரது போற்றுதலுக்கும் உரியவர் என்றும் டெல்லி மகளிர் மாநாட்டில் பங்கேற்றுள்ள பிரதிநிதிகள், முதலமைச்சர் செல்வி ஜெயலலிதாவிற்கு புகழாரம் சூட்டியுள்ளனர். “எழுச்சிமிகு இந்தியாவைக் கட்டமைக்கும் மகளிர் மக்கள்பிரதிநிதிகள்” என்ற தலைப்பிலான மாநாடு, டெல்லி விஞ்ஞான் பவனில் நேற்று துவங்கியது. மக்களவை சபாநாயகர் திருமதி சுமித்ரா மகாஜன் தலைமையில் நடைபெற்ற இந்த மாநாட்டை, குடியரசுத் தலைவர் திரு. பிரணாப்

முதல்வர் ஜெயலலிதா முன்னிலையில் அதிமுகவில் வேட்பாளர் நேர்காணல் நடைபெற்றது

முதல்வர் ஜெயலலிதா முன்னிலையில் அதிமுகவில் வேட்பாளர் நேர்காணல் நடைபெற்றது

திங்கள் , மார்ச் 07,2016, அதிமுக சார்பில் விருப்பமனுக்கள் தாக்கல் செய்திருந்தவர்களிடம் முதலமைச்சரும் அதிமுக பொதுசெயலாளருமான ஜெயலலிதா நேர்காணல் நடத்தினார். தமிழக சட்டமன்றத்தேர்தல் வரும் மே 16 ம்தேதி நடைபெறவிருக்கிறது. இதற்கான அட்டவணை கடந்த 4 ம்தேதி அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டது. ஆனால் தேர்தல் அறிவிப்பு வெளியிடும் முன்னரே அதிமுக தனது தேர்தல் பணியை தொடங்கிவிட்டது. முதல்வர் ஜெயலலிதா பெயரில் அமைந்திருக்கும் பேரவையின் சார்பில் வாக்குசேகரிப்பு முகவர்கள் நியமிக்கப்பட்டனர். இதைத்தொடர்ந்து அதிமுக அலுவலகத்தில் விருப்பமனுத்தாக்கல் செய்யப்பட்டது. இதில் தமிழகம்