ராஜீவ்காந்தி கொலை வழக்கு: 7 பேரை விடுதலை செய்ய தமிழக அரசு எடுத்துள்ள முடிவு, மனிதநேயம் மிக்க முடிவு என கட்சித் தலைவர்களும், தமிழ் ஆர்வலர்களும் பாராட்டு

ராஜீவ்காந்தி கொலை வழக்கு: 7 பேரை விடுதலை செய்ய தமிழக அரசு எடுத்துள்ள முடிவு, மனிதநேயம் மிக்க முடிவு என கட்சித் தலைவர்களும், தமிழ் ஆர்வலர்களும் பாராட்டு

வியாழக்கிழமை, மார்ச் 03, 2016, முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில், ஆயுள் தண்டனை அனுபவித்துவரும் 7 பேரையும் விடுதலை செய்வது தொடர்பாக, தமிழக அரசு மேற்கொண்டுள்ள நடவடிக்கை, மனித நேய நடவடிக்கை என, தண்டனை அனுபவித்து வரும் பேரறிவாளனின் தாயார், அரசியல் கட்சித் தலைவர்கள் மற்றும் தமிழ் ஆர்வலர்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர்.  

மனநலன் பாதித்தோரின் மறுவாழ்வுக்காக பல்வேறு பணிகளை மேற்கொண்டு வரும் சாரதா மேனனுக்கு ஒளவையார் விருது: முதல்வர் ஜெயலலிதா அறிவிப்பு

மனநலன் பாதித்தோரின் மறுவாழ்வுக்காக பல்வேறு பணிகளை மேற்கொண்டு வரும் சாரதா மேனனுக்கு ஒளவையார் விருது: முதல்வர் ஜெயலலிதா அறிவிப்பு

வியாழன் , மார்ச் 03,2016, மனநலன் பாதித்தோரின் மறுவாழ்வுக்காக பல்வேறு பணிகளை மேற்கொண்டு வரும் ஸ்கார்ஃப் அமைப்பின் நிறுவனர் டாக்டர் சாரதா மேனனுக்கு இந்த ஆண்டுக்கான ஒளவையார் விருது வழங்கப்படுகிறது. இதற்கான அறிவிப்பை முதல்வர் ஜெயலலிதா புதன்கிழமை வெளியிட்டார். இதுகுறித்து, தமிழக அரசு வெளியிட்ட அறிவிப்பு: சமூக சீர்திருத்தம், மகளிர் மேம்பாடு, மத நல்லிணக்கம், மொழித் தொண்டு, கலை, அறிவியல், பண்பாடு, கலாசாரம், பத்திரிகை, நிர்வாகம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் தொண்டாற்றும் பெண்களை ஊக்கப்படுத்தும் வகையில், அவற்றில்

அம்மா முழு உடல் பரிசோதனை: முதல் நாளில் 30 பேருக்கு பரிசோதனை

அம்மா முழு உடல் பரிசோதனை: முதல் நாளில் 30 பேருக்கு பரிசோதனை

வியாழன் , மார்ச் 03,2016, சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் தொடங்கப்பட்டுள்ள “அம்மா முழு உடல் பரிசோதனைத் திட்டத்தின்’ கீழ் செவ்வாய்க்கிழமை 30 பேருக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. குறைந்த செலவில் முழு உடல் பரிசோதனை செய்வதற்கான அம்மா முழு உடல் பரிசோதனைத் திட்டம் செவ்வாய்க்கிழமை தொடங்கப்பட்டது. அரசு மருத்துவமனை: தமிழகத்திலேயே முதன்முதலில் சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் இந்தத் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. மருத்துவமனையில் செயல்பட்டு வந்த பிணவறை, புதிய கட்டடத்துக்கு மாற்றப்பட்டது. இதனையடுத்து

ராஜீவ் கொலை வழக்கில் 7 பேரை விடுவிக்க தமிழக அரசு முடிவு

ராஜீவ் கொலை வழக்கில் 7 பேரை விடுவிக்க தமிழக அரசு முடிவு

வியாழன் , மார்ச் 03,2016, முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள பேரறிவாளன், சாந்தன், முருகன், ஜெயக்குமார், ராபர்ட் பயாஸ், ரவிச்சந்திரன், நளினி ஆகிய 7 பேரையும் விடுவிக்க தமிழக அரசு முடிவு எடுத்துள்ளது என்று மத்திய உள்துறை செயலாளருக்கு தமிழக தலைமைச் செயலாளர் ஞானதேசிகன் கடிதம் எழுதியுள்ளார். 7 பேரும் ஏற்கனவே 24 வருடம் சிறையில் கழித்துள்ளனர். சிறையில் அடைக்கப்பட்டுள்ள பேரறிவாளன், சாந்தன், முருகன், ஜெயக்குமார், ராபர்ட் பயாஸ், ரவிச்சந்திரன், நளினி

அ.தி.மு.க. கூட்டணியில் தான் நாங்கள் தொடர்ந்து இணைந்திருப்போம்: தமிழ் மாநில முஸ்லிம் லீக் தலைவர் ஷேக் தாவூத் அறிவிப்பு

அ.தி.மு.க. கூட்டணியில் தான் நாங்கள் தொடர்ந்து இணைந்திருப்போம்: தமிழ் மாநில முஸ்லிம் லீக் தலைவர் ஷேக் தாவூத் அறிவிப்பு

புதன், மார்ச் 02,2016, கடந்த, 18 ஆண்டுகளாக நாங்கள், அ.தி.மு.க., கூட்டணியில் இருந்து வருகிறோம். இனியும், அந்த கூட்டணியிலேயே, தொடர்ந்து இணைந்திருப்போம்.ஏழை, எளிய மக்கள் பயன்பெறும் வகையில், முதல்வர் ஜெயலலிதா பல்வேறு நலத்திட்டங்களை வழங்கியிருக்கிறார். அ.தி.மு.க., ஆட்சியில் பொருளாதாரத்தில் தமிழகம், இரண்டாவது இடத்தை பிடித்திருக்கிறது.கடந்த, ஐந்து ஆண்டுகளில் மட்டும், தமிழகத்தின் வளர்ச்சிப் பணிகளுக்காக, 86 ஆயிரம் கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்திருக்கிறார். முல்லை பெரியாறு, காவிரி பிரச்னை, கச்சத்தீவு பிரச்னை, மீனவர்கள் பிரச்னை உள்ளிட்ட பல்வேறு