அதிமுகவிற்கு நிபந்தனையற்ற ஆதரவு : பிற்படுத்தப்பட்டோர் பேரவை அறிவிப்பு

அதிமுகவிற்கு நிபந்தனையற்ற ஆதரவு : பிற்படுத்தப்பட்டோர் பேரவை அறிவிப்பு

புதன், மார்ச் 02,2016, வருகிற சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுகவிற்கு நிபந்தனையற்ற ஆதரவு அளிப்பதாக அகில இந்திய பிற்படுத்தப்பட்டோர் பேரவை ஆதரவு தெரிவித்துள்ளது. தமிழகத்தில் நல்லாட்சி நடத்திவரும் முதல்வர் ஜெயலலிதா கரத்தை வலுப்படுத்த நடைபெறவுள்ள 2016 சட்டப்பேரவை பொதுத்தேர்தலில் அதிமுகவிற்கு ஆதரவு அளிப்பது என புவனகிரியில் நடைபெற்ற மாநில செயற்குழுவில் முடிவு எடுத்துள்ளோம். அதனடிப்படையில் ஏப்ரல் முகல் வாரத்திலிருந்து தமிழகம் முழுவதும் பிரசாரம் மேற்கொள்ளவுள்ளோம். இப்பிரசாரம் எனது தலைமையில் 50 பேர் கொண்ட பிரசாரக்குழு தமிழகம் முழுவதும் ஜெயலலிதாவின்

605 கிராம சுகாதார செவிலியர்களுக்கு, பதவி உயர்வுக்கான கலந்தாய்வு : பணி ஆணைகளைப் பெற்றுக்கொண்ட செவிலியர்கள், முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு நன்றி

605 கிராம சுகாதார செவிலியர்களுக்கு, பதவி உயர்வுக்கான கலந்தாய்வு : பணி ஆணைகளைப் பெற்றுக்கொண்ட செவிலியர்கள், முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு நன்றி

புதன், மார்ச் 02,2016, முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா, சட்டப்பேரவையில் அறிவித்ததன் அடிப்படையில், 605 கிராம சுகாதார செவிலியர்களுக்கு, பதவி உயர்வுக்கான கலந்தாய்வு சென்னையில் நேற்று நடைபெற்றது. பணி ஆணைகளைப் பெற்றுக்கொண்ட செவிலியர்கள், முதலமைச்சர் செல்வி ஜெயலலிதாவுக்கு நெஞ்சார்ந்த நன்றி தெரிவித்தனர். முதலமைச்சர் செல்வி ஜெ. ஜெயலலிதா, சட்டப்பேரவையில் விதி 110-ன் கீழ், அரசு அலுவலர்களுக்கான பல்வேறு சலுகைகளை அறிவித்தார். பணிமூப்பு அடிப்படையில் 605 கிராம சுகாதார செவிலியர்களுக்கு, துறை சுகாதார செவிலியர்களாக பதவி உயர்வு வழங்கப்படும் என்று

பாளையங்கோட்டை விடுதலைப் போராட்ட வீரர் ஒண்டிவீரனின் முழு உருவச்சிலையை முதல்வர் ஜெயலலிதா திறந்துவைத்தார்

பாளையங்கோட்டை விடுதலைப் போராட்ட வீரர் ஒண்டிவீரனின் முழு உருவச்சிலையை முதல்வர் ஜெயலலிதா திறந்துவைத்தார்

புதன், மார்ச் 02,2016, பாளையங்கோட்டையில் 64 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள விடுதலைப் போராட்ட வீரர் ஒண்டிவீரனின் முழு உருவச்சிலையுடன் கூடிய மணிமண்டபத்தை  முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா திறந்து வைத்தார். தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறி இருப்பதாவது:- நெல்லை சீமையில் வெள்ளையரை எதிர்த்து போரிட்ட பூலித்தேவனின் முதன்மை படைத் தலைவராக இருந்தவரும், நெற்கட்டும் செவல் பாளையத்திலும் மற்றும் வெள்ளையருக்கு எதிரான பல போர்களிலும் வீரப்போர் புரிந்தவரும், பூலித்தேவன் மறைவுக்குப் பிறகும் விடுதலைப் போரை தொடர்ந்து

பல்வேறு நிகழ்வுகளில் மரணம் அடைந்த 24 பேர் குடும்பத்துக்கு தலா ரூ.3 லட்சம் நிவாரண நிதி முதல்வர் ஜெயலலிதா உத்தரவு

பல்வேறு நிகழ்வுகளில் மரணம் அடைந்த 24 பேர் குடும்பத்துக்கு தலா ரூ.3 லட்சம் நிவாரண நிதி முதல்வர் ஜெயலலிதா உத்தரவு

புதன், மார்ச் 02,2016, உடல் நலக்குறைவு, சாலை விபத்து, மின்சாரம் தாக்கி என பல்வேறு நிகழ்வுகளில் மரணம் அடைந்த 24 பேர் குடும்பத்துக்கு தலா ரூ.3 லட்சம் நிவாரண நிதி வழங்க முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். இதுதொடர்பாக, முதலமைச்சர் ஜெயலலிதா நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- மதுரை மாவட்டம், உசிலம்பட்டி தாலுகா காவல் நிலையத்தில் சிறப்பு உதவி ஆய்வாளராகப் பணிபுரிந்த தமிழ்செல்வன்; நீலகிரி மாவட்டம், சோலூர்மட்டம் காவல் நிலையத்தில் சிறப்பு உதவி ஆய்வாளராகப் பணிபுரிந்த ஜெ.நேரு; திருநெல்வேலி

ரூ.1,500 கோடி மதிப்பிலான திட்டங்கள்:முதல்வர் ஜெயலலிதா தொடங்கி வைத்தார்

ரூ.1,500 கோடி மதிப்பிலான திட்டங்கள்:முதல்வர் ஜெயலலிதா தொடங்கி வைத்தார்

புதன், மார்ச் 02,2016, போக்குவரத்து, சுகாதாரம், குடிநீர்வாரியம் உள்ளிட்ட துறைகளில் நிறைவடைந்துள்ள ரூ.1,500 கோடி மதிப்பிலான திட்டங்களை முதலமைச்சர் ஜெயலலிதா தொடங்கிவைத்தார். சென்னை தலைமை செயலகத்தில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில் முதல்-அமைச்சர் ஜெயலலிதா பங்கேற்று சில திட்டங்களை தொடங்கிவைத்ததுடன் சில பயனாளிகளுக்கு ஒதுக்கீட்டு ஆணைகளையும் நேரில் வழங்கினார். நகராட்சி நிர்வாகம்-குடிநீர் வழங்கல் துறை, குடிசை மாற்று வாரியம், அரசு போக்குவரத்து துறை, சுகாதாரத்துறை, நெடுஞ்சாலைத்துறை உள்ளிட்ட துறைகள் சார்பில் ரூ.1,500 கோடி மதிப்பிலான திட்டங்களை முதல்-அமைச்சர் ஜெயலலிதா

14 நாடுகளில் முறைகேடாக சொத்துக் குவித்துள்ளதாக கார்த்தி சிதம்பரம் மீது தனியார் நாளிதழ் பரபரப்பு குற்றச்சாட்டு:கைது செய்ய ராஜ்யசபாவில் அ.தி.மு.க., வலியுறுத்தல்

14 நாடுகளில் முறைகேடாக சொத்துக் குவித்துள்ளதாக கார்த்தி சிதம்பரம் மீது தனியார் நாளிதழ் பரபரப்பு குற்றச்சாட்டு:கைது செய்ய ராஜ்யசபாவில் அ.தி.மு.க., வலியுறுத்தல்

புதன், மார்ச் 02,2016, காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியின் போது ப.சிதம்பரம் நிதியமைச்சராக இருந்த காலக்கட்டத்தில், அவரது மகன் கார்த்தி சிதம்பரம் பல 1,000 கோடி ரூபாயை முறைகேடாக சம்பாதித்ததாக, Pioneer நாளிதழில் செய்தி வெளியாகியுள்ளது. அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி முறைகேடாக சம்பாதித்த பணத்தை, லண்டன், துபாய், தென்னாப்ரிக்கா, பிலிப்பைன்ஸ், தாய்லாந்து, சிங்கப்பூர், மலேசியா, இலங்கை, பிரான்ஸ், அமெரிக்கா, சுவிசர்லாந்து, கிரீஸ், ஸ்பெயின் உள்ளிட்ட நாடுகளில், கார்த்தி சிதம்பரத்தின் நிறுவனம் முதலீடு செய்துள்ளதாகவும் Pioneer

தமிழ்நாடு குடிசைப் பகுதி மாற்று வாரியத்தின் மூலம் கட்டப்பட்ட 4,044 அடுக்குமாடி குடியிருப்புகளை முதல்வர் ஜெயலலிதா திறந்து வைத்தார்

தமிழ்நாடு குடிசைப் பகுதி மாற்று வாரியத்தின் மூலம் கட்டப்பட்ட 4,044 அடுக்குமாடி குடியிருப்புகளை முதல்வர் ஜெயலலிதா திறந்து வைத்தார்

புதன், மார்ச் 02,2016, தமிழ்நாடு குடிசைப் பகுதி மாற்று வாரியத்தின் மூலம் கட்டப்பட்ட 4,044 அடுக்குமாடி குடியிருப்புகளை முதல்வர் ஜெயலலிதா செவ்வாய்க்கிழமை திறந்து வைத்தார். சென்னை தலைமைச் செயலகத்தில் காணொலிக்காட்சி மூலம் இதற்கான விழா நடைபெற்றது. அடுக்குமாடி குடியிருப்புகளின் விவரம்: சென்னை பார்த்தசாரதி நகர் திட்டப் பகுதியில் 128 அடுக்குமாடி குடியிருப்புகள், சத்தியவாணிமுத்து திட்டப் பகுதியில் 392 குடியிருப்புகள், நேரு பார்க் திட்டப் பகுதியில் 288 குடியிருப்புகள், லாக் நகர் திட்டப் பகுதியில் 304 குடியிருப்புகள், அண்டிமான்ய

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட குறு, சிறு, நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு மேலும் புதிய சலுகைகள் : முதல்வர் ஜெயலலிதா அறிவிப்பு

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட குறு, சிறு, நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு மேலும் புதிய சலுகைகள் : முதல்வர் ஜெயலலிதா அறிவிப்பு

புதன், மார்ச் 02,2016, மழை வெள்ளத்தால் பாதிப்புக்குள்ளான குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்களுக்கு மேலும் பல புதிய சலுகைகளை முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார். இதுகுறித்து முதல்வர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:- கடந்த வடகிழக்கு பருவமழையின் போது ஒரு சில நாட்களில் பெய்த கன மழை காரணமாக பல மாவட்டங்கள் வெள்ள பாதிப்புக்கு உள்ளாகின.  மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய நிவாரணத் தொகையை எனது தலைமையிலான அரசு வழங்கியுள்ளது. இந்த மழை வெள்ளத்தால் சிறு,