வியாழன் , பெப்ரவரி 25,2016, தமிழக அரசு தொடர்ந்த அவதூறு வழக்கில் தஞ்சை நீதிமன்றத்தில் இன்று ஆஜரான தேமுதிக தலைவர் விஜயகாந்த், கட்சித் தொண்டர்களை அடிக்கப் பாய்ந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. தஞ்சாவூரில் நடைபெற்ற தேமுதிக பொதுக் கூட்டத்தின் போது, முதல்வர் ஜெயலலிதாவின் புகைப்படத்தை அகற்றிய சம்பவம் குறித்து விஜயகாந்த் உட்பட தேமுதிகவினர் மீது தமிழக அரசு அவதூறு வழக்குத் தொடர்ந்தது. இந்த வழக்கு விசாரணைக்காக இன்று தஞ்சாவூர் நீதிமன்றத்துக்கு நேரில் ஆஜராக தேமுதிக தலைவர் விஜயகாந்த்
10 முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் முதல்வர் ஜெயலலிதா முன்னிலையில் அ.தி.மு.க.வில் இணைந்தனர்
வியாழன் , பெப்ரவரி 25,2016, அ.தி.மு.க. பொதுச் செயலாளர், முதல்- அமைச்சர் ஜெயலலிதாவை இன்று தே.மு.தி.கவைச் சேர்ந்த முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்களான மதுரை மையம் தொகுதி ஆர். சுந்தர்ராஜன், திட்டக்குடி கே. தமிழ்அழகன், பேராவூரணி தொகுதி நடிகர் சி. அருண்பாண்டியன், ராதாபுரம் மைக்கேல் எஸ். ராயப்பன், செங்கம் சுரேஷ் குமார், சேந்த மங்கலம் சாந்தி ராஜமாணிக்கம், விருதுநகர் க. பாண்டியராஜன், திருத்தணி மு. அருண் சுப்பிரமணியம் ஆகியோரும்; பாட்டாளி மக்கள் கட்சியைச் சேர்ந்த அணைக் கட்டு தொகுதி
பதவி விலகிய தேமுதிக எம்.எல்.ஏ.க்கள் முதல்வர் ஜெயலலிதா முன்னிலையில் அதிமுகவில் இணைந்தனர்!
நோக்கியா, பாக்ஸ்கான் ஆலைகள் மூடப்பட்டதற்கு, திமுகவும், காங்கிரசும் தான் காரணம்:அமைச்சர் தங்கமணி
வியாழக்கிழமை, பிப்ரவரி 25, 2016, பத்திரிகைகளில் வெளிவரும் திமுகவின் பொய் விளம்பரங்களை பொதுமக்கள் நம்ப மாட்டார்கள் என்று, தொழில் மற்றும் போக்குவரத்து துறை அமைச்சர் தங்கமணி தெரிவித்தார். நாமக்கல்லில் குளக்கரை திடலில் தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. இதில் கலந்து கொண்டு பேசிய அமைச்சர் தங்கமணி, 1.8 லட்சம் கோடி ரூபாய் ஊழல் செய்துவிட்டு, இந்தியாவிற்கு தலைகுனிவை ஏற்படுத்தியது திமுக என்று குற்றம்சாட்டினார். பொய் பிரசாரத்தை மக்கள் யாரும் நம்பமாட்டார்கள் என்றும், நோக்கியா, பாக்ஸ்கான் ஆலைகள் மூடப்பட்டதற்கு, திமுகவும்,
முதல்வர் ஜெயலலிதா பிறந்த தினம்: அம்பையில் 17 குழந்தைகளுக்கு தங்கமோதிரம்!
வியாழன் , பெப்ரவரி 25,2016, அம்பாசமுத்திரத்தில் புதன்கிழமை முதல்வர் பிறந்த தினத்தை முன்னிட்டு அரசு மருத்துவமனையில் பிறந்த 17 குழந்தைகளுக்கு அதிமுக சார்பில் தங்கமோதிரம், புத்தாடைகள் வழங்கப்பட்டது. முதல்வர் ஜெயலலிதாவின் 68 ஆவது பிறந்த தினத்தை முன்னிட்டு திருநெல்வேலி புறநகர் மாவட்ட அதிமுக சார்பில் அம்பாசமுத்திரம் ஆற்றுச்சாலை அரசடி விநாயகர் கோயிலில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. இதையடுத்து அரசு மருத்துவமனையில் பிறந்த 17 குழந்தைகளுக்கு மாவட்டச் செயலரும், மாநில வீட்டு வசதி வாரியத் தலைவருமான ஆர். முருகையாபாண்டியன்
முதல்வர் ஜெயலலிதாவுக்கு டெலிபோனில் 27 லட்சம் பேர் பிறந்தநாள் வாழ்த்து!
வியாழன் , பெப்ரவரி 25,2016, முதலமைச்சர் ஜெயலலிதாவின் 68–வது பிறந்தநாள் நேற்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி, அவருக்கு 27 லட்சம் பேர் டெலிபோனில் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்திருப்பதாக அ.தி.மு.க. தகவல் தொழில்நுட்ப பிரிவு அறிவித்துள்ளது. முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு தமிழகத்தின் மூலை முடுக்குகளில் இருந்தும் சாதாரண மக்கள் பிறந்தநாள் வாழ்த்து சொல்வதற்காக புதிய ஏற்பாடுகளை அ.தி.மு.க. தகவல் தொழில்நுட்ப பிரிவு செய்திருந்தது. அதன்படி, 7767020002 என்ற செல்போன் எண்ணும், 044–33124234 என்ற தொலைபேசி எண்ணும் வெளியிடப்பது. தொலைபேசி எண்ணில் ‘24’
தான் பெற்ற அதிகாரத்தை அதிகமானோர் பெற வகை செய்தவர் : முதல்வர் ஜெயலலிதாவுக்கு தமிழிசை பிறந்த நாள் வாழ்த்து!
வியாழன் , பெப்ரவரி 25,2016, சென்னைதமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கு தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் பிறந்தநாள் வாழ்த்துகளை தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்ட வாழ்த்துச் செய்தியில், இன்று 69வது பிறந்தநாள் காணும் தமிழக முதல்வர் அவர்களுக்கு எனது பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறேன். ஒரு பெண் அரசியல் வாதியாக தான் பெற்ற அதிகாரம் அதிக பெண்களுக்கு கிடைக்க வேண்டும் என்பதற்காக 50% உள்ளாட்சி அதிகாரத்தை பெண்களுக்கு வழங்கிய நிலையில் இந்த பிறந்தநாள் வாழ்த்தை தெரிவிப்பதில்
முதல்வர் ஜெயலலிதா பிறந்தநாள்: பொன்.ராதாகிருஷ்ணன் வாழ்த்து
வியாழன் , பெப்ரவரி 25,2016, மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் நேற்று வெளியிட்டுள்ள வாழ்த்துச்செய்தியில் கூறியிருப்பதாவது:– அகவை 68–ஐ அடைந்துள்ள தமிழக முதலமைச்சர் ‘அம்மா’வுக்கு, எனது மனப்பூர்வமான பிறந்தநாள் வாழ்த்துகளை தெரிவித்து கொள்கிறேன். அன்னை பராசக்தியின் அருளால் தாங்கள் எல்லா நலன்களும் வளங்களும் பெற்று இன்புற்று வாழ பிரார்த்திக்கிறேன். பாரத ரத்னா எம்.ஜி.ஆரின் காலத்திற்கு பின்னால் அவர் உருவாக்கிய அ.தி.மு.க.வை உருக்குலையாமல் உயர்த்தி எடுத்து அவரது காலத்தில் இருந்ததை விட அதிக வலுவுள்ளதாக மாற்றி தமிழகத்தின் முதல்–அமைச்சராக 3
முதல்வர் ஜெயலலிதாவுக்கு டெலிபோனில் 27 லட்சம் பேர் பிறந்தநாள் வாழ்த்து!
ஆந்திராவில் தமிழர்கள் விடுதலைக்கான தீர்ப்பு முதல்வர் ஜெயலலிதாவுக்கு பிறந்த நாள் பரிசு:தமிழக அரசு வழக்கறிஞர்கள் பெருமிதம்
வியாழன் , பெப்ரவரி 25,2016, ஆந்திர மாநில வனத்துறை அதிகாரிகள் கொலை செய்யப்பட்ட வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட தமிழர்கள் அனைவரையும் விடுதலை செய்து திருப்பதி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த தீர்ப்பை முதலமைச்சர் ஜெயலலிதாவின் பிறந்த நாள் பரிசாக சமர்பிப்பதாக, தமிழக அரசு வழக்கறிஞர்கள் தெரிவித்துள்ளனர். ஆந்திர சிறைகளில் உள்ளவர்களின் வறுமை நிலையைக் கருத்தில் கொண்டு அவர்களின் குடும்ப உறுப்பினர்களிடம் இருந்து இலவச சட்ட உதவி கோரும் மனுக்களை பெறும்படி முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டிருந்தார். அதன்படி, 312 கோரிக்கை