திருச்சியில், தி.மு.க.வினரால் ஆக்கிரமிக்கப்பட்டிருந்த பூங்கா, மீட்கப்பட்டு நவீனமுறையில் சீரமைக்கப்பட்டு புதுப்பொலிவுடன் பொதுமக்களின் பயன்பாட்டிற்காக திறப்பு!

திருச்சியில், தி.மு.க.வினரால் ஆக்கிரமிக்கப்பட்டிருந்த பூங்கா, மீட்கப்பட்டு நவீனமுறையில் சீரமைக்கப்பட்டு புதுப்பொலிவுடன் பொதுமக்களின் பயன்பாட்டிற்காக திறப்பு!

செவ்வாய், பெப்ரவரி 23,2016, திருச்சியில், தி.மு.க.வினரால் ஆக்கிரமிக்கப்பட்டிருந்த 5 கோடி ரூபாய் மதிப்பிலான ரெங்கநாதன் பூங்கா, முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவையடுத்து மீட்கப்பட்டு, 10 லட்சம் ரூபாய் மதிப்பில் புனரமைக்கப்பட்டு, பொதுமக்களின் பயன்பாட்டிற்காக நேற்று திறந்துவைக்கப்பட்டது. முந்தைய மைனாரிட்டி தி.மு.க. ஆட்சியின் போது, திருச்சி பீரங்கிகுளத்தெரு பகுதியில் உள்ள 5 கோடி ரூபாய் மதிப்புடைய ரெங்கநாதன் பூங்கா உள்ளூர் தி.மு.க.வினரால், ஆக்கிரமிக்கப்பட்டிருந்தது. பொழுதுபோக்கு பூங்காவை மீட்க கோரி திருச்சி மக்கள் விடுத்த வேண்டுகோளை அடுத்து முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவின்படி,

தியாகி தில்லையாடி வள்ளியம்மையின் 102-ஆவது நினைவு நாள் தமிழக அரசு சார்பில் அனுசரிப்பு

தியாகி தில்லையாடி வள்ளியம்மையின் 102-ஆவது நினைவு நாள் தமிழக அரசு சார்பில் அனுசரிப்பு

செவ்வாய், பெப்ரவரி 23,2016, நாகை மாவட்டம், தில்லையாடியில் உள்ள தியாகி வள்ளியம்மை நினைவு மண்டபத்தில் வள்ளியம்மையின் 102-ஆவது நினைவுநாள் திங்கள்கிழமை அனுசரிக்கப்பட்டது. தியாகி வள்ளியம்மை நினைவு மண்டபத்தில் உள்ள வள்ளியம்மையின் திருவுருவச் சிலைக்கு நாகை மாவட்ட ஆட்சியர் சு.பழனிசாமி தமிழக அரசு சார்பில் மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினார். பின்னர் அவர் கூறுகையில், வள்ளியம்மையின் முன்னோர்கள் தில்லையாடியிலிருந்து தென்னாப்பிரிக்காவில் குடியேறியவர்கள். அங்கு 1898-ஆம் ஆண்டு வள்ளியம்மை பிறந்தார். தென்னாப்பிரிக்காவில் நிலவிய நிறவெறிக்கு எதிராக, இந்தியர்களின்

முதலமைச்சர் ஜெயலலிதாவின் பிறந்தநாளையொட்டி, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கழகத் தொண்டர்கள் ரத்ததானம்

முதலமைச்சர் ஜெயலலிதாவின் பிறந்தநாளையொட்டி, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கழகத் தொண்டர்கள் ரத்ததானம்

செவ்வாய் , பிப்ரவரி 23, 2016, முதலமைச்சர் ஜெயலலிதாவின் பிறந்தநாளையொட்டி, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மருத்துவமுகாம்கள் நடைபெற்றன. கழகத் தொண்டர்கள் ரத்ததானம் அளித்தனர். தென் சென்னை வடக்கு மாவட்ட கழக மாணவர் அணி சார்பில் சென்னை அண்ணாசாலை அரசு காயிதே மில்லத் கல்லூரியில் ரத்ததான முகாம் நடைபெற்றது. மாணவர் அணிச் செயலாளர் திரு.எஸ்.ஆர்.விஜயகுமார் முகாமை தொடங்கிவைத்தார். ஏராளமான மாணவிகள் ரத்த தானம் செய்தனர். தூத்துக்குடி மாவட்ட அ.இ.அ.தி.மு.க. சார்பில் கந்தசாமிபுரத்தில் இலவச மருத்துவ முகாம் நடைபெற்றது. இதயம்,

முதலமைச்சர் ஜெயலலிதா ஆணைக்கிணங்க,மூத்த குடிமக்களுக்கு கட்டணமில்லா பயண டோக்கன் வழங்கும் பணி தொடக்கம்:அமைச்சர் பி.தங்கமணி நேரில் ஆய்வு

முதலமைச்சர் ஜெயலலிதா ஆணைக்கிணங்க,மூத்த குடிமக்களுக்கு கட்டணமில்லா பயண டோக்கன் வழங்கும் பணி தொடக்கம்:அமைச்சர் பி.தங்கமணி நேரில் ஆய்வு

செவ்வாய் , பிப்ரவரி 23, 2016, முதலமைச்சர் ஜெயலலிதா ஆணைக்கிணங்க, சென்னையில் உள்ள போக்குவரத்துக்கழக டெப்போக்களில், மூத்த குடிமக்களுக்கு கட்டணமில்லா பயண பேருந்து டோக்கன் வழங்கும் பணி தொடங்கியுள்ளது. சென்னை அடையாறில் உள்ள டெப்போவில் பேருந்து டோக்கன்கள் வழங்கும் பணிகளை நேற்று அமைச்சர் திரு. பி.தங்கமணி நேரில் ஆய்வு மேற்கொண்டார். சென்னையில் அரசுப் போக்குவரத்துக் கழக பேருந்துகளில் மூத்த குடிமக்கள் கட்டணமின்றி பயணம் செய்ய கட்டணமில்லா பஸ்பாஸ் வழங்கப்படும் என்ற தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில், முதலமைச்சர்

முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்த நாளை முன்னிட்டு,பிப்ரவரி 23 முதல் 29-ஆம் தேதி வரை 13 சிறப்பு தாய்சேய் நலன் மருத்துவ முகாம்கள்

முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்த நாளை முன்னிட்டு,பிப்ரவரி 23 முதல் 29-ஆம் தேதி வரை 13 சிறப்பு தாய்சேய் நலன் மருத்துவ முகாம்கள்

செவ்வாய், பெப்ரவரி 23,2016, தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் 68-ஆவது பிறந்த நாளை முன்னிட்டு, பெருநகர சென்னை மாநகராட்சி குடும்ப நலத் துறை சார்பில் பிப்ரவரி 23 முதல் 29-ஆம் தேதி வரை 13 சிறப்பு தாய்சேய் நலன் மருத்துவ முகாம்கள் நடைபெறுகின்றன. இந்த முகாம்களில் சர்க்கரை நோய், ரத்த சர்க்கரை அளவு, சர்க்கரை நோய் கட்டுப்பாட்டிற்கான பரிசோதனை, ரத்த அழுத்தம், இருதய நோய், ஈ.சி.ஜி., எக்கோ, கர்ப்பப்பை வாய் புற்றுநோய், கண் பார்வை குறைவு, மற்ற நோய்களுக்கான

26–ந் தேதி முதல் மார்ச் 3–ந் தேதி வரை அ.தி.மு.க. அண்ணா தொழிற்சங்க பேரவை ஆலோசனை கூட்டம்;முதல்வர் ஜெயலலிதா அறிவிப்பு

26–ந் தேதி முதல் மார்ச் 3–ந் தேதி வரை அ.தி.மு.க. அண்ணா தொழிற்சங்க பேரவை ஆலோசனை கூட்டம்;முதல்வர் ஜெயலலிதா அறிவிப்பு

செவ்வாய், பெப்ரவரி 23,2016, அ.தி.மு.க. அரசின் வரலாற்றுச்சாதனைகளை விளக்கிக்கூறும் அ.தி.மு.க. அண்ணா தொழிற்சங்கப் பேரவையின் மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டங்கள் வரும் 26-ம் தேதி முதல் மார்ச் 3-ம் தேதி வரை நடைபெறும் என்று அ.தி.மு.க. பொதுசெயலாளரும் முதலமைச்சருமான ஜெயலலிதா அறிவித்துள்ளார். இது குறித்து முதலமைச்சரும் அ.தி.மு.க. பொதுசெயலாளருமான ஜெயலலிதா விடுத்துள்ள அறிக்கையி்ல் கூறியிருப்பதாவது:- அ.தி.மு.க. அண்ணா தொழிற்சங்கப் பேரவையின் சார்பில் கழக அரசின் வரலாற்றுச் சிறப்பு மிக்க சாதனைகளை பொதுமக்களிடையே விளக்குதல், குறித்து அண்ணா தொழிற்சங்கப்

234 தொகுதியிலும் அதிமுக வெற்றி பெற்று சாதனை படைக்கும்: 77 ஜோடிகளுக்கு திருமணம் நடத்தி வைத்து அமைச்சர் பழனியப்பன் பேச்சு

234 தொகுதியிலும் அதிமுக வெற்றி பெற்று சாதனை படைக்கும்: 77 ஜோடிகளுக்கு திருமணம் நடத்தி வைத்து அமைச்சர் பழனியப்பன் பேச்சு

திங்கட்கிழமை, பிப்ரவரி 22, 2016, கிருஷ்ணகிரி மாவட்ட அதிமுக சார்பில், தமிழக முதல்வரும், அதிமுக பொதுச் செயலாளருமான ஜெயலலிதாவின் பிறந்த நாளை முன்னிட்டு 77 ஜோடிகளுக்கு திருமண விழா, கிருஷ்ணகிரி கார்நேசன் திடலில் நேற்று நடந்தது. விழாவுக்கு அதிமுக மாவட்ட செயலாளர் கோவிந்தராஜ் தலைமை வகித்தார். அசோக்குமார் எம்பி, முன்னாள் அமைச்சர் கே.பி.முனுசாமி எம்எல்ஏ, மனோரஞ்சிதம் நாகராஜ் எம்எல்ஏ, அமைப்பு சாரா ஓட்டுநர் அணி மாநிலச் செயலாளர் கமலக்கண்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். விழாவில் கட்சியின் தலைமை