உழவர் பெருந்தலைவர் நாராயணசாமி நாயுடுக்கு அரசு சார்பில் மணி மண்டபம்:முதல்வர் ஜெயலலிதா அறிவிப்பு

உழவர் பெருந்தலைவர் நாராயணசாமி நாயுடுக்கு அரசு சார்பில் மணி மண்டபம்:முதல்வர் ஜெயலலிதா அறிவிப்பு

சனி, பெப்ரவரி 20,2016, சட்டப்பேரவை விதி 110-ன் கீழ் தமிழக முதல்வர் ஜெயலலிதா இன்று ஆற்றிய உரையில், நாட்டின் முதன்மைத் தொழிலாகவும், பொருளாதார வளர்ச்சிக்கு அடித்தளமாகவும், விவசாயப் பெருமக்களின் வளமான வாழ்வுக்கு இன்றியமையாததாகவும் விளங்கும் வேளாண்மைத் துறைக்கு எனது தலைமையிலான அரசு மிகுந்த முக்கியத்துவம் அளித்து வருகிறது.  எனவே தான் வேளாண் தொழிலை மேம்படுத்துவதற்கும், விவசாயிகளின் வாழ்வை வளம் பெறச் செய்வதற்கும் பல்வேறு நடவடிக்கைகளை எனது அரசு எடுத்து வருகிறது.  சாகுபடி பரப்பினை அதிகரித்தல்,  விவசாயத்தில் புதிய

மூத்த குடிமக்களுக்கு கட்டணமில்லா பேருந்து பயண திட்டத்தை முதல்வர் ஜெயலலிதா துவக்கி வைத்தார்

மூத்த குடிமக்களுக்கு கட்டணமில்லா பேருந்து பயண திட்டத்தை முதல்வர் ஜெயலலிதா துவக்கி வைத்தார்

சனி, பெப்ரவரி 20,2016, தமிழக முதல்வர் ஜெயலலிதா சென்னை மாநகர் போக்குவரத்துக் கழகப் பேருந்துகளில் மூத்த  குடிமக்கள்  கட்டணமில்லாமல்  பயணம்  செய்யும் திட்டத்தை   துவக்கி   வைக்கும் அடையாளமாக 5 மூத்த குடிமக்களுக்கு கட்டணமில்லா பஸ் டோக்கன்கள் மற்றும் பேருந்து பயண அட்டைகளை வழங்கி திட்டத்தினை துவக்கி வைத்தார்கள். இது குறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்திக் குறிப்பில், மூத்த குடிமக்களுக்கு அரசுப் பேருந்தில் பயணம் செய்ய கட்டணமில்லா பஸ் பாஸ் வழங்கப்படும்  என்ற தேர்தல் வாக்குறுதியை  நிறைவேற்றும் 

அதிமுக அமோக வெற்றிக்கு பாடுபடுவேன்: எம்.பி., ப.கண்ணன் அறிவிப்பு

அதிமுக அமோக வெற்றிக்கு பாடுபடுவேன்: எம்.பி., ப.கண்ணன் அறிவிப்பு

சனி, பெப்ரவரி 20,2016, புதுச்சேரி சட்டப் பேரவைத் தேர்தலில் அதிமுக அமோக வெற்றி பெற பாடுபடுவேன் என, முன்னாள் எம்.பி., ப.கண்ணன் தெரிவித்தார். காங்கிரஸ் கட்சியின் மூத்தத் தலைவரான ப.கண்ணன், அதிமுக பொதுச் செயலர் ஜெயலலிதா முன்னிலையில் கடந்த 15-ஆம் தேதி அந்தக் கட்சியில் இணைந்தார். இந்த நிலையில், அவர் உப்பளத்தில் உள்ள அதிமுக மாநில அலுவலகத்துக்கு முதல்முறையாக வெள்ளிக்கிழமை வந்தார். பின்னர் செய்தியாளர்களிடம் ப.கண்ணன் கூறியதாவது: கடந்த ஓராண்டாக அதிமுகவில் இணைய வேண்டும் என ஆதரவாளர்கள்

தேவைக்கு அதிகமாகவே மின்சாரம் மார்க்சிஸ்ட் கேள்விக்கு அமைச்சர் நத்தம் ஆர்.விஸ்வநாதன் பதில்

தேவைக்கு அதிகமாகவே மின்சாரம் மார்க்சிஸ்ட் கேள்விக்கு அமைச்சர் நத்தம் ஆர்.விஸ்வநாதன் பதில்

சனி, பெப்ரவரி 20,2016, தேவைக்கு அதிகமாகவே மின்சாரம் கையிருப்பில் உள்ளதாக மின்சாரத் துறை அமைச்சர் நத்தம் ஆர்.விஸ்வநாதன் தெரிவித்தார். சட்டப் பேரவையில் இடைக்கால நிதிநிலை அறிக்கை மீதான விவாதத்தில் மார்க்சிஸ்ட் குழுத் தலைவர் அ.சௌந்தரராஜன் பேசியபோது, மிகையான மின்சாரம் இருக்குமானால் அண்டை மாநிலங்களுக்கு வழங்கலாமே என்று கேள்வி எழுப்பினார். இதற்கு அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் அளித்த பதில்: தமிழகம் மின்சாரத்தில் மிகை மின் மாநிலமாகவே உள்ளது. நமது உற்பத்தி நிலையங்களில் உள்ள கருவிகளில் ஏதேனும் பழுது ஏற்படுமானால்

எண்ணற்ற திட்டங்களை அறிவித்த முதல்வர் ஜெயலலிதா தேர்தலில் கின்னஸ் சாதனை படைப்பார் : சட்டபேரவையில் அமைச்சர்கள் பாராட்டு

எண்ணற்ற திட்டங்களை அறிவித்த முதல்வர் ஜெயலலிதா தேர்தலில் கின்னஸ் சாதனை படைப்பார் : சட்டபேரவையில் அமைச்சர்கள் பாராட்டு

சனி, பெப்ரவரி 20,2016, – அரசு ஊழியர்களுக்கு எண்ணற்ற திட்டங்களை அறிவித்த முதல்வர் ஜெயலலிதா , 2016 ஆம் ஆண்டு நடைபெறும் சட்டமன்றத்தேர்தலில் 234 தொகுதிகளிலும் வெற்றி பெற்று கின்னஸ் சாதனை படைப்பார் என்று சட்டபேரவையில் அமைச்சர்கள் பாராட்டு தெரிவித்தனர்.  தமிழக சட்டபேரவையில் முதல்வர் ஜெயலலிதா, சட்டபேரவை விதியின் 110 கீழ் பல்வேறு சலுகைகளை அறிவித்தார். குடும்ப நலநிதிக்கு ஏற்கனவே அளிக்கப்பட்ட 1.50 லட்சத்திலிருந்து ரூ 3 லட்சமாக உயர்த்தப்படும் என்று சத்துணவு மற்றும் அங்கன்வாடி  ஊழியர்களுக்கான

அத்திக்கடவு – அவினாசி திட்டத்திற்கு நிர்வாக ஒப்புதல் முதல்வர் ஜெயலலிதா அரசாணை வெளியிட்டார் : போராட்டங்கள் வாபஸ்

அத்திக்கடவு – அவினாசி திட்டத்திற்கு நிர்வாக ஒப்புதல் முதல்வர் ஜெயலலிதா அரசாணை வெளியிட்டார் : போராட்டங்கள் வாபஸ்

சனி, பெப்ரவரி 20,2016, அத்திக்கடவு – அவிநாசி திட்டத்துக்குத் தமிழக அரசு நிர்வாக ஒப்புதல் வழங்கியதையடுத்து, 12 நாள்களாக நடைபெற்று வந்த காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டம் உள்ளிட்ட போராட்டங்கள் முடித்துக் கொள்ளப்பட்டன. அத்திக்கடவு – அவிநாசி திட்டத்தை நிறைவேற்றக் கோரி, அவிநாசியில் 14 பேர் கடந்த 8-ஆம் தேதி முதல் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். இதற்கு ஆதரவாக குன்னத்தூர், பெருமாநல்லூர், சேவூர் பகுதிகளில் மொத்தம் 54 பேர் தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.

அரசு ஊழியர்களுக்கு 11 புதிய சலுகைகள்:சட்டப்பேரவையில் முதல்வர் ஜெயலலிதா அறிவிப்பு

அரசு ஊழியர்களுக்கு 11 புதிய சலுகைகள்:சட்டப்பேரவையில் முதல்வர் ஜெயலலிதா அறிவிப்பு

சனி, பெப்ரவரி 20,2016, அரசு ஊழியர்கள்-ஆசிரியர்களுக்கான பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தை ஆராய வல்லுநர் குழு உள்பட 11 புதிய சலுகைகளை முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார். சட்டப் பேரவையில் விதி 110-ன் கீழ், முதல்வர் ஜெயலலிதா வெள்ளிக்கிழமை படித்தளித்த அறிக்கை: பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்து, பழைய ஓய்வூதியத் திடத்தையே செயல்படுத்த வேண்டுமென பல்வேறு அரசு அலுவலர் சங்கங்கள் கோரி வருகின்றன. இந்தக் கோரிக்கை குறித்து தீவிரமாக ஆராய வேண்டும். எனவே, அதுபற்றி ஆராய்ந்து அரசுக்கு பரிந்துரைக்க