அ.தி.மு.க. சார்பில் முதல்வர் ஜெயலலிதா பிறந்தநாள் விழா பொதுக்கூட்டங்கள்: 24–ந்தேதி முதல் 28–ந்தேதி வரை நடக்கிறது

அ.தி.மு.க. சார்பில் முதல்வர்  ஜெயலலிதா பிறந்தநாள் விழா பொதுக்கூட்டங்கள்: 24–ந்தேதி முதல் 28–ந்தேதி வரை நடக்கிறது

வியாழன் , பெப்ரவரி 18,2016, அ.இ.அ.தி.மு.க. பொதுச் செயலாளரும், முதலமைச்சருமான ஜெயலலிதாவின் 68-வது பிறந்த நாளை முன்னிட்டு, வரும் 24-ம் தேதிமுதல், 28-ம் தேதிவரை, 5 நாட்கள் முதலமைச்சரின் 68-வது பிறந்தநாள் விழா பொதுக் கூட்டங்கள் நடைபெறும் என தலைமைக் கழகம் அறிவித்துள்ளது. இதுகுறித்து அ.தி.மு.க. கொள்கை பரப்பு செயலாளர் மு.தம்பிதுரை எம்.பி., நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:– அ.தி.மு.க. பொதுச்செயலாளரும், முதல்–அமைச்சருமான ஜெயலலிதாவின் 68–வது பிறந்தநாளை முன்னிட்டு, 24–ந்தேதி முதல் 28–ந்தேதி வரை 5 நாட்கள்

ரூ.38.35 கோடி செலவில் ஆசிரியர் கல்வியியல் பல்கலை கட்டிடங்கள் : முதல்வர் ஜெயலலிதா திறந்து வைத்தார்

ரூ.38.35 கோடி செலவில் ஆசிரியர் கல்வியியல் பல்கலை கட்டிடங்கள் : முதல்வர் ஜெயலலிதா திறந்து வைத்தார்

வியாழன் , பெப்ரவரி 18,2016, காஞ்சிபுரம் மாவட்டம், சோழிங்கநல்லூர் வட்டம், காரப்பாக்கத்தில் அமைந்துள்ள தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகத்தில் ரூ 38 கோடியே 35 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள நிர்வாகம், கல்வியியல், நூலகம் மற்றும் விடுதி கட்டடங்களை காணொலிக் காட்சி மூலம் முதல்வர் ஜெயலலிதா  திறந்துவைத்தார். இதுகுறித்து அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பு வருமாறு: தமிழகத்திலுள்ள ஏழை, எளிய, நடுத்தர மக்கள், உயர்கல்வி கற்று அதன்மூலம் வேலை வாய்ப்பினைப் பெற்று, பொருளாதாரத்தில் உயர்ந்து, வாழ்க்கையில் உயர்ந்த நிலையை அடைய

முதலமைச்சர் ஜெயலலிதா பிறந்த நாளை முன்னிட்டு,கோவையில் 68 ஜோடிகளுக்கு சீர்வரிசைகளுடன் திருமணம்

முதலமைச்சர் ஜெயலலிதா பிறந்த நாளை முன்னிட்டு,கோவையில் 68 ஜோடிகளுக்கு சீர்வரிசைகளுடன் திருமணம்

புதன், பெப்ரவரி 17,2016, முதலமைச்சர் ஜெயலலிதா 68-வது பிறந்த நாளை முன்னிட்டு, கோவை புறநகர் மாவட்ட அ.இ.அ.தி.க. சார்பில், 68 மணமக்களுக்கு திருமணம் சிறப்பாக நடத்தி வைக்கப்பட்டது. முதலமைச்சரின் வாழ்த்து மடல் வாசிக்கப்பட்டு, மணமக்களுக்கு சீர்வரிசை பொருட்கள் வழங்கப்பட்டது. அ.இ.அ.தி.மு.க. பொதுச் செயலாளரும், முதலமைச்சருமான  ஜெயலலிதாவின் 68-வது பிறந்த நாளை முன்னிட்டு, கழகத்தின் பல்வேறு அமைப்புகளும் சிறப்பு நிகழ்ச்சியை நடத்தி வருகின்றனர். கோவை புறநகர் மாவட்ட அ.இ.அ.தி.மு.க. சார்பில், கோவை குனியமுத்தூர் பகுதியில் 68 ஜோடிகளுக்கு திருமணம்

தூத்துக்குடி மாவட்டத்தில் முதலமைச்சரின் திருமண உதவித் திட்டத்தில் 22 ஆயிரம் பெண்களுக்கு 89 கிலோ தாலிக்கு தங்கம் மற்றும் 79 கோடி ரூபாய் நிதியுதவி வழங்கி சாதனை!

தூத்துக்குடி மாவட்டத்தில் முதலமைச்சரின் திருமண உதவித் திட்டத்தில் 22 ஆயிரம் பெண்களுக்கு 89 கிலோ தாலிக்கு தங்கம் மற்றும் 79 கோடி ரூபாய் நிதியுதவி வழங்கி சாதனை!

புதன், பெப்ரவரி 17,2016, முதலமைச்சர் ஜெயலலிதாவின் உன்னத திட்டங்கள் தமிழகம் முழுவதும் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வரும் நிலையில், திருமண உதவித் திட்டத்தில் தூத்துக்குடி மாவட்டத்தில் மட்டும் 22 ஆயிரம் பெண்களுக்கு 89 கிலோ தாலிக்கு தங்கம் மற்றும் 79 கோடி ரூபாய் நிதியுதவி வழங்கப்பட்டுள்ளது. தமிழக மக்களின் வாழ்க்கைத்தரம் மேம்பட முதலமைச்சர் ஜெயலலிதா பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். பெண்கள் நலனில் சிறப்பு கவனம் செலுத்தி வரும் முதலமைச்சர், திருமண உதவித் திட்டத்தில் தாலிக்கு தங்கம் மற்றும்

இந்தியாவிலேயே தமிழகத்தில் தான் அதிக தொழிற்பயிற்சி நிலையங்கள் உள்ளது:அமைச்சர் மோகன் தகவல்

இந்தியாவிலேயே தமிழகத்தில் தான் அதிக தொழிற்பயிற்சி நிலையங்கள் உள்ளது:அமைச்சர் மோகன் தகவல்

புதன், பெப்ரவரி 17,2016, இந்தியாவில் தமிழகத்தில் தான் அதிக தொழிற்பயிற்சி நிலையங்கள் உள்ளதாக, ஊரக தொழில் துறை அமைச்சர் மோகன் தெரிவித்துள்ளார். சட்டப்பேரவை இன்று காலை கூடியதும் மறைந்த முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்களுக்கு இரங்கல் குறிப்பு வாசிக்கப்பட்டது. இதன் பின்னர், இடைக்கால பட்ஜெட் மீதான விவாதம் தொடங்கியது. பின்னர், சங்கரன்கோவில் சட்டமன்ற உறுப்பினர் முத்துசெல்வியின் கேள்விக்கு பதிலளித்த அமைச்சர் மோகன், இந்தியாவில் தமிழகத்தில் தான் அதிக தொழிற்பயிற்சி நிலையங்கள் உள்ளதாகவும், 2011ம் ஆண்டுக்கு பிறகு 23 புதிய தொழிற்பயிற்சி

முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவுபடி பரப்பலாறு அணையிலிருந்து பாசனத்திற்காக தண்ணீர் திறப்பு:223 ஏக்கர் நிலங்கள் பாசனவசதி பெறும்

முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவுபடி பரப்பலாறு அணையிலிருந்து பாசனத்திற்காக தண்ணீர் திறப்பு:223 ஏக்கர் நிலங்கள் பாசனவசதி பெறும்

புதன், பெப்ரவரி 17,2016, முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவுபடி, திண்டுக்கல் மாவட்டம், பரப்பலாறு அணையிலிருந்து பாசனத்திற்காக தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம், பாச்சலூர் மலைப்பகுதியில் உள்ள பரப்பலாறு அணையிலிருந்து தண்ணீர் திறந்துவிட விவசாயிகள் கோரிக்கை விடுத்தினர். அவர்களின் வேண்டுகோளினை ஏற்று, முதலமைச்சர்  ஜெயலலிதாவின் ஆணைக்கிணங்க, அணையிலிருந்து பாசனத்திற்காக 74 மில்லியன் கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. இந்நிகழ்ச்சியில், நாடாளுமன்ற உறுப்பினர் திரு. உதயக்குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதன் மூலம், திண்டுக்கல், கரூர்

தமிழ்நாட்டில் எய்ம்ஸ் மருத்துவமனை அமையும் இடத்தை உடனே அறிவிக்க வலியுறுத்தி பிரதமருக்குக் முதலமைச்சர் ஜெயலலிதா கடிதம்

தமிழ்நாட்டில் எய்ம்ஸ் மருத்துவமனை அமையும் இடத்தை உடனே அறிவிக்க வலியுறுத்தி பிரதமருக்குக் முதலமைச்சர் ஜெயலலிதா கடிதம்

புதன், பெப்ரவரி 17,2016, தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை அமையவுள்ள இடத்தை மத்திய அரசு விரைவில் அறிவிக்க வேண்டும் என முதலமைச்சர் ஜெயலலிதா வலியுறுத்தியுள்ளார்.  இது தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடிக்கு இன்று அவர் எழுதியுள்ள கடிதத்தில், கடந்த ஆண்டு தாக்கல் செய்த பட்ஜெட்டில் தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டதையும் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க தமிழக அரசால் தேர்வு செய்யப்பட்ட இடங்களை மத்திய குழுவினர் ஆய்வு செய்ததையும்  சுட்டிக்காட்டியுள்ளார். ஆனால் இதுவரை எந்த இடத்தில் எய்ம்ஸ்