அம்மா சிறு வணிகக் வட்டியில்லாமல் கடன் வழங்கும் திட்டத்தின் கீழ், இதுவரை ரூ.27.32 கோடி நிதியுதவி

அம்மா சிறு வணிகக் வட்டியில்லாமல் கடன் வழங்கும் திட்டத்தின் கீழ், இதுவரை ரூ.27.32 கோடி நிதியுதவி

வியாழன் , பெப்ரவரி 04,2016, மழை-வெள்ளம் பாதித்தோருக்கான அம்மா சிறு வணிகக் கடன் வழங்கும் திட்டத்தின் கீழ், இதுவரை ரூ.27.32 கோடி நிதியுதவி வழங்கப்பட்டுள்ளது. சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் உள்ளிட்ட மாவட்டங்களில் மழை-வெள்ளம் பாதித்த சிறுவியாபாரிகளுக்கு வட்டியில்லாமல் ரூ.5 ஆயிரம் கூட்டுறவு வங்கிகளின் சார்பில் கடன் வழங்கும் திட்டத்தை முதல்வர் ஜெயலலிதா அண்மையில் தொடக்கி வைத்தார். இதுவரை எவ்வளவு? இதுவரை 5,186 முகாம்கள் நடத்தப்பட்டுள்ளதில் 3,17,035 விண்ணப்பங்கள் பாதிக்கப்பட்ட விநியோகிக்கப்பட்டுள்ளன. இதில், 54,653 விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டு, ரூ.27.32

சிறுபான்மை மக்களுக்கு அரணாக விளங்கும் அ.தி.மு.க.வுக்கு ஆதரவு:இந்திய தேசிய லீக் கட்சி மாநில தலைவர் பஷீர் அகமது பேட்டி

சிறுபான்மை மக்களுக்கு அரணாக விளங்கும் அ.தி.மு.க.வுக்கு ஆதரவு:இந்திய தேசிய லீக் கட்சி மாநில தலைவர் பஷீர் அகமது பேட்டி

வியாழன் , பெப்ரவரி 04,2016, இந்திய தேசிய லீக்கின் மாநில செயற்குழு கூட்டம் சென்னையில் நேற்று நடந்தது. கூட்டத்துக்கு மாநில தலைவர் பஷீர் அகமது தலைமை தாங்கினார். தேசிய தலைவர் முகமது சுலைமான் முன்னிலை வகித்தார். தேசிய துணை தலைவர்கள் செய்யது அப்துல் ரஹ்மான் மில்லி, ஜாபர் இக்பால் உள்பட பலர் கலந்து கொண்டனர். கூட்டத்தில் 7 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்துக்கு பின்னர், மாநில தலைவர் பஷீர் அகமது நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:– எதிர்வரும்

முதலமைச்சர் ஜெயலலிதா தங்கள் தொகுதியில் போட்டியிட வேண்டி, அனைத்து மாவட்ட அ.இ.அ.தி.மு.க. நிர்வாகிகளும், தொண்டர்களும் விருப்ப மனு

முதலமைச்சர் ஜெயலலிதா தங்கள் தொகுதியில் போட்டியிட வேண்டி, அனைத்து மாவட்ட அ.இ.அ.தி.மு.க. நிர்வாகிகளும், தொண்டர்களும்  விருப்ப மனு

புதன், பெப்ரவரி 03,2016, தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் கேரள மாநில சட்டப்பேரவை பொதுத் தேர்தல்களில், அ.இ.அ.தி.மு.க. சார்பில் போட்டியிட விரும்புவோருக்கு, கழகப் பொதுச்செயலாளரும், முதலமைச்சருமான ஜெயலலிதா அறிவித்துள்ளபடி, சென்னையில் உள்ள தலைமைக் கழகத்தில், விண்ணப்பப் படிவங்கள் தொடர்ந்து வழங்கப்பட்டு வருகின்றன. பல்வேறு மாவட்டங்களிலிருந்து வந்திருந்த ஏராளமானோர், முதலமைச்சர் ஜெயலலிதாவை மீண்டும் அரியணையில் அமர்த்திட சூளுரைத்து, ஆர்வமுடன் விருப்ப மனுக்களை அளித்தனர். அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகப் பொதுச்செயலாளரும், முதலமைச்சருமான ஜெ ஜெயலலிதா, ஏற்கெனவே அறிவித்தபடி, தமிழ்நாடு,

“அம்மா சிறு வணிகர் கடனுதவி திட்டம்” : வியாபாரிகளின் கடைகளுக்கே நேரில் சென்று அதிகாரிகள் வழங்குவதால் சிறுவணிகர்கள் மகிழ்ச்சி

“அம்மா சிறு வணிகர் கடனுதவி திட்டம்” : வியாபாரிகளின் கடைகளுக்கே நேரில் சென்று அதிகாரிகள் வழங்குவதால் சிறுவணிகர்கள் மகிழ்ச்சி

புதன், பெப்ரவரி 03,2016, தமிழகத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சிறு வணிகர்கள், நடைபாதை வியாபாரிகளுக்கு 5 ஆயிரம் ரூபாய் வட்டியில்லா கடன் வழங்கும் “அம்மா சிறு வணிகர் கடனுதவி திட்டத்தை” வியாபாரிகளின் கடைகளுக்கே நேரில் சென்று அதிகாரிகள் வழங்கி வருவதால், சிறுவணிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவுப்படி, சிறு வணிகர்கள் மற்றும் நடைபாதை வியாபாரிகளுக்கு 5 ஆயிரம் ரூபாய் வட்டியில்லா கடன் வழங்கும் திட்டம் தமிழகம் முழுவதும் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதற்காக கடந்த 10 நாட்களாக சிறப்பு

முதல்வர் ஜெயலலிதா வழிகாட்டுதலின்படி ஸ்மார்ட் சிட்டி திட்டம் நிறைவேற்றி பொதுமக்களுக்கு அர்ப்பணிக்கப்படும்; மேயர் சைதை துரைசாமி பேச்சு

முதல்வர் ஜெயலலிதா வழிகாட்டுதலின்படி ஸ்மார்ட் சிட்டி திட்டம் நிறைவேற்றி பொதுமக்களுக்கு அர்ப்பணிக்கப்படும்; மேயர் சைதை துரைசாமி பேச்சு

புதன், பெப்ரவரி 03,2016, ஜெயலலிதா வழிகாட்டுதலின்படி சென்னையில் ஸ்மார்ட் சிட்டி திட்டம் நிறைவேற்றி பொதுமக்களுக்கு அர்ப்பணிக்கப்படும் என்று மேயர் சைதை துரைசாமி பேசினார். மன்ற கூட்டம் சென்னை மாநகராட்சி மன்ற கூட்டம் ரிப்பன் கட்டிடத்தில் உள்ள மன்ற கூடத்தில் நேற்று பிற்பகல் 2.30 மணிக்கு நடைபெற்றது. கூட்டத்துக்கு மேயர் சைதை துரைசாமி தலைமை தாங்கினார். துணை மேயர் பா.பெஞ்சமின், கமிஷனர் சந்திரமோகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தை மேயர் சைதை துரைசாமி திருக்குறள் வாசித்து தொடங்கி வைத்தார்.

அ.தி.மு.க. விருப்ப மனு சமர்ப்பிக்க மேலும் 3 நாட்களுக்கு கால அவகாசம்:முதலமைச்சர் ஜெயலலிதா அறிவிப்பு

அ.தி.மு.க. விருப்ப மனு சமர்ப்பிக்க மேலும் 3 நாட்களுக்கு கால அவகாசம்:முதலமைச்சர்  ஜெயலலிதா அறிவிப்பு

புதன்கிழமை, பிப்ரவரி 03, 2016, அ.தி.முக. பொதுச்செயலாளரும், முதலமைச்சருமான ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:– நடைபெற உள்ள தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் கேரள மாநில சட்டமன்றப் பேரவை பொதுத் தேர்தல்களில், அ.தி.மு.க. சார்பில் வேட்பாளர்களாக போட்டியிட விரும்புகின்ற கழக உடன்பிறப்புகள், தலைமைக் கழகத்தில் 20.1.2016 முதல் 3.2.2016 வரை தினமும் காலை 10.30 மணி முதல் மாலை 5 மணி வரை உரிய கட்டணத் தொகையைச் செலுத்தி விண்ணப்பப் படிவங்களைப் பெற்று பூர்த்தி செய்து வழங்கலாம்