பன்றிக் காய்ச்சல்: 11 லட்சம் மாத்திரைகள் தயார்;முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவுப்படிசுகாதாரத் துறை முன்னெச்சரிக்கை நடவடிக்கை

பன்றிக் காய்ச்சல்: 11 லட்சம் மாத்திரைகள் தயார்;முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவுப்படிசுகாதாரத் துறை முன்னெச்சரிக்கை நடவடிக்கை

செவ்வாய், நவம்பர்,24-2015 பன்றிக் காய்ச்சல் முன்னெச்செரிக்கை நடவடிக்கையாக 11.12 லட்சம் டாமிஃப்ளூ மாத்திரைகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன என சுகாதாரத் துறைச் செயலர் ஜெ.ராதாகிருஷ்ணன் கூறினார். தமிழகத்தில் பன்றிக் காய்ச்சல் பரவாமல் தடுப்பதற்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்த ஆய்வுக் கூட்டம் சென்னையில் திங்கள்கிழமை நடைபெற்றது. சுகாதாரத் துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் தலைமை வகித்தார். நிகழ்ச்சியில் ஜெ.ராதாகிருஷ்ணன் பேசியது: பன்றிக் காய்ச்சல் நோய் என்பது பருவ மழைக் காலங்களில் ஏற்படும் காய்ச்சல் வகையைச் சார்ந்தது என்று உலக சுகாதார

வேளச்சேரியில் மின்சாரம் தாக்கி பலியான குடும்பத்துக்கு தலா ரூ.4 லட்சம் ; முதல்–அமைச்சர் ஜெயலலிதா உத்தரவு

வேளச்சேரியில் மின்சாரம் தாக்கி பலியான குடும்பத்துக்கு தலா ரூ.4 லட்சம் ; முதல்–அமைச்சர் ஜெயலலிதா உத்தரவு

செவ்வாய், நவம்பர்,24-2015 சென்னை, முதல்–அமைச்சர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:– சென்னை, வேளச்சேரி வட்டம், அஷ்டலட்சுமி நகர், 5–வது தெருவில், மேல்நிலை மின்கம்பி மழை மற்றும் காற்றினால் திடீரென அறுந்து விழுந்து மின்சாரம் தாக்கியதில் இருசக்கர வாகனத்தில் பயணம் செய்த வேளச்சேரி, அஷ்டலட்சுமி நகர், 6–வது தெருவைச் சேர்ந்த கருணாகரன் மற்றும் அவரது மனைவி சுதா ஆகிய இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர் என்ற செய்தியை அறிந்து நான் மிகவும் துயரம் அடைந்தேன். இந்த துயரச் சம்பவத்தில்

முதலமைச்சர் ஜெயலலிதா ஆணையின்படி, மழை வெள்ள நிவாரணப் பணிகளை ஒருங்கிணைக்கும் குழு அமைப்பு : 24 மணி நேரமும் செயல்படும்

முதலமைச்சர் ஜெயலலிதா ஆணையின்படி,  மழை வெள்ள நிவாரணப் பணிகளை ஒருங்கிணைக்கும் குழு அமைப்பு : 24 மணி நேரமும் செயல்படும்

செவ்வாய், நவம்பர்,24-2015 முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா ஆணையின்படி, தமிழகம் முழுவதும், மழை வெள்ள நிவாரணப் பணிகளை ஒருங்கிணைக்க, அமைச்சர் திரு. R.B.உதயகுமார் தலைமையிலான குழு அமைக்கப்பட்டுள்ளது. இக்குழு சென்னையில் உள்ள மாநில அவசர கட்டுப்பாட்டு மையத்திலிருந்து 24 மணி நேரமும் செயல்பட்டு, உரிய கண்காணிப்பு நடவடிக்கைகளையும் மேற்கொள்ளும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக, தமிழகம் முழுவதும் மேற்கொள்ளப்பட வேண்டிய நிவாரணம் மற்றும் உதவிப் பணிகளை ஒருங்கிணைக்கும் வகையில், முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா உத்தரவின்படி,

முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவின்பேரில், கொட்டும் மழையிலும், முழுவீச்சில் நிவாரணப் பணிகள்

முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவின்பேரில், கொட்டும் மழையிலும், முழுவீச்சில் நிவாரணப் பணிகள்

செவ்வாய், நவம்பர்,24-2015 முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா உத்தரவின்பேரில், தமிழகத்தில் மழை-வெள்ள பாதிப்புப் பகுதிகளில், கொட்டும் மழையிலும், முழுவீச்சில் நிவாரணப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. வெள்ளம் சூழ்ந்த பகுதிகளிலிருந்து மக்கள் வெளியேற்றப்பட்டு, பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்படுகின்றனர். அவர்களுக்கு உணவு, குடிநீர், உள்ளிட்ட அனைத்து நிவாரண உதவிகளும் வழங்கப்படுகின்றன. மழைநீரில் அடித்துச் செல்லப்பட்ட ரேஷன் கார்டுகளுக்குப் பதிலாக, புதிய ரேஷன் கார்டுகள் அளிக்கப்படுகின்றன. சேதமடைந்த வீடுகள், கால்நடைகளுக்கென, முதலமைச்சர் ஆணையின்பேரில் உடனுக்குடன் நிவாரண உதவி வழங்கப்படுகிறது. சென்னையில், தொடர்ந்து

வெள்ள சேதங்களை வைத்து “அரசியல் நடத்துவது அழகல்ல” : எதிர்க்கட்சிகளுக்கு தினமணி நாளிதழ் கண்டனம்

வெள்ள சேதங்களை வைத்து “அரசியல் நடத்துவது அழகல்ல” : எதிர்க்கட்சிகளுக்கு தினமணி நாளிதழ் கண்டனம்

செவ்வாய், நவம்பர்,24-2015 தமிழகத்தில் கடந்த இருவாரங்களாக பெய்து வரும் வடகிழக்கு பருவமழையால் ஏற்பட்டுள்ள வெள்ள சேதங்களை வைத்து எதிர்க்கட்சிகள் “அரசியல் நடத்துவது அழகல்ல” என தினமணி நாளிதழ், எதிர்க்கட்சிகளுக்கு கண்டனம் தெரிவித்துள்ளது. முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா தலைமையிலான தமிழக அரசு, வெள்ளம் சூழ்ந்த பகுதிகளில் வசிப்போரை பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்துச் சென்று, முகாம்களில் தங்கவைத்து அவர்களுக்குத் தேவையானவற்றை அளித்து சிறப்பாக செயலாற்றி வருவதாகவும் அந்த நாளிதழ் பாராட்டு தெரிவித்துள்ளது. தமிழகத்தில் குறிப்பாக, சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும்

தமிழக மக்களுக்கு தடையின்றி குடிநீர் வழங்க முதல்வர் உத்தரவு:சென்னை நகருக்கு இனி தினசரி 830 மில்லியன் லிட்டர் குடிநீர்

தமிழக மக்களுக்கு தடையின்றி குடிநீர் வழங்க முதல்வர் உத்தரவு:சென்னை நகருக்கு இனி தினசரி 830 மில்லியன் லிட்டர் குடிநீர்

செவ்வாய், நவம்பர்,24-2015                           அதிமுக அரசால் நிறைவேற்றப்பட்ட பல்வேறு குடிநீர் திட்டங்களின் மூலமாக தமிழக மக்களுக்கு தடையின்றி குடிநீர் வழங்க உத்தரவிடப்பட்டுள்ளதாக தமிழக முதல்வர் ஜெயலலிதா கூறியுள்ளார். இது குறித்து வெளியிடப்பட்ட அறிக்கையில், கடந்த இரண்டு ஆண்டுகளாக சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளின் நீர் பிடிப்புப் பகுதிகளில்  மிகவும் குறைவான அளவே மழை பெய்ததால் ஏரிகளில் நீர் இருப்பு மிகவும் குறைவாக இருந்தது.  எனவே, சென்னை நகருக்கு குடிநீர் வழங்கல் நிலவரம் குறித்து அடிக்கடி முதல்வர்

வெள்ள நிவாரண பணிகள்: தமிழக அரசுக்கு சரத்குமார் பாராட்டு

வெள்ள நிவாரண பணிகள்: தமிழக அரசுக்கு சரத்குமார் பாராட்டு

செவ்வாய், நவம்பர்,24-2015 வெள்ள நிவாரண பணிகளில் தமிழக அரசு மிகச் சிறப்பாக செயல்பட்டுள்ளதாக சரத்குமார் பாராட்டு தெரிவித்துள்ளார். இது குறித்து, ராமநநாதபுரத்தில், சமத்துவ மக்கள் கட்சித்தலைவர் சரத்குமார் செய்தியாளர்களிடம் கூறுகையில், தொடர்கனமழையால் பொது மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களது இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. இதை அறிந்து, வெள்ள நிவாரண பணிகளில் தமிழக அரசு மிகச் சிறப்பாக செயல்பட்டுள்ளது என்றார்.    

முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவுப்படி,சென்னையில் தேங்கியுள்ள கழிவுநீரை அகற்ற கூடுதல் லாரிகள் இயக்கம்

முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவுப்படி,சென்னையில் தேங்கியுள்ள கழிவுநீரை அகற்ற கூடுதல் லாரிகள் இயக்கம்

செவ்வாய், நவம்பர்,24-2015 பலத்த மழையால், தேங்கியுள்ள கழிவுநீரை அகற்ற செவ்வாய்க்கிழமை முதல் கூடுதலாக லாரிகள் இயக்கப்படும் என்று சென்னை குடிநீர், கழிவுநீர் அகற்று வாரியத்தின் நிர்வாக இயக்குநர் சந்திரமோகன் கூறினார். சென்னை மாநகராட்சி அலுவலகத்தில் அவர் திங்கள்கிழமை நிருபர்களிடம் கூறியதாவது: சென்னையில் தேங்கியுள்ள கழிவுநீரை அகற்ற ஞாயிற்றுக்கிழமை வரை 86 கழிவுநீர் அகற்றும் ஊர்திகள் இயக்கப்பட்டன. முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவுப்படி செவ்வாய்க்கிழமை முதல் கூடுதலாக 20 ஊர்திகள் பயன்படுத்தப்படும். தேவையான அளவு வாகனங்கள் இருக்கிறது என்றார். இதுகுறித்து

கனமழைக்கு பலியான மேலும் 9 பேர் குடும்பத்துக்கு தலா ரூ.4 லட்சம்;முதல்-அமைச்சர் ஜெயலலிதா உத்தரவு

கனமழைக்கு பலியான மேலும் 9 பேர் குடும்பத்துக்கு தலா ரூ.4 லட்சம்;முதல்-அமைச்சர் ஜெயலலிதா உத்தரவு

செவ்வாய், நவம்பர்-24-2015 சென்னை, வெள்ளத்தில் மூழ்கி, சுவர் இடிந்து விழுந்து, மின்னல் தாக்கியது என கனமழைக்கு பலியான 9 பேர் குடும்பத்துக்கு தலா ரூ.4 லட்சம் நிதி வழங்க முதல்-அமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். இது தொடர்பாக, முதல்-அமைச்சர் ஜெயலலிதா  வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- வடகிழக்கு பருவமழை தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்களில் பெய்து வரும் வடகிழக்குப் பருவமழையின் காரணமாக திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி வட்டம், ஆட்டந்தாங்கல் கிராமத்தைச் சேர்ந்த வரதனின் மகன் சின்னசாமி; பழவேற்காடு கிராமத்தைச் சேர்ந்த பூபாலனின்

மாதவரத்தில் வெள்ளம் பாதித்த பகுதிகளை மேயர் பார்வையிட்டார்:சிறப்பு மருத்துவ முகாம்களை நடத்த அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

மாதவரத்தில் வெள்ளம் பாதித்த பகுதிகளை மேயர் பார்வையிட்டார்:சிறப்பு மருத்துவ முகாம்களை நடத்த அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

23 november 2015   செங்குன்றம், பலத்த மழையின் காரணமாக மாதவரம் மண்டலத்துக்கு உட்பட்ட பகுதிகளான பிரகாஷ் நகர், கணபதி நகர், சந்திரபிரபு காலனி, சீதாபதி நகர், வெங்கடசாய்நகர், ஆசிரியர்கள் காலனி உள்பட பல்வேறு பகுதிகளில் உள்ள வீடுகளுக்குள் மழைநீர் புகுந்து பொதுமக்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். பல இடங்களில் மழைநீர் இன்னும் வடியாமல் தேங்கி உள்ளது. இந்த நிலையில் சென்னை மாநகராட்சி மேயர் சைதை துரைசாமி, வெள்ள நிவாரண சிறப்பு அதிகாரி சந்திரசேகர் ஆகியோர் அந்த பகுதியில்