நாடாளுமன்ற குளிர் காலக் கூட்டத் தொடர் – முதலமைச்சர் ஜெயலலிதா தலைமையில், அ.இ.அ.தி.மு.க. எம்.பி.க்கள் ஆலோசனை

நாடாளுமன்ற குளிர் காலக் கூட்டத் தொடர் – முதலமைச்சர் ஜெயலலிதா தலைமையில், அ.இ.அ.தி.மு.க. எம்.பி.க்கள் ஆலோசனை

23 november 2015 வரும் 26-ம் தேதி தொடங்க உள்ளதை முன்னிட்டு, நாடாளுமன்ற மக்களவை, மாநிலங்களவை உறுப்பினர்களின் ஆலோசனை கூட்டம் இன்று முதலமைச்சர் ஜெயலலிதா தலைமையில் நடைபெற்றது. நாடாளுமன்ற குளிர் காலக் கூட்டத் தொடர் வரும் 26-ம் தேதி தொடங்க உள்ளதை முன்னிட்டு, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகப் பொதுச் செயலாளரும், முதலமைச்சருமான செல்வி ஜெ ஜெயலலிதா தலைமையில் இன்று தலைமைச் செயலகத்தில் அ.இ.அ.தி.மு.க. நாடாளுமன்ற மக்களவை, மாநிலங்களவை உறுப்பினர்கள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. அப்போது,

தலைமைக் கழகப் பேச்சாளர் மற்றும் கழகச் செயலாளர் மரணம் : முதலமைச்சர் ஜெயலலிதா இரங்கல்

தலைமைக் கழகப் பேச்சாளர் மற்றும் கழகச் செயலாளர் மரணம் : முதலமைச்சர் ஜெயலலிதா இரங்கல்

23 november 2015 அ.இ.அ.தி.மு.க. பொதுச் செயலாளரும், முதலமைச்சருமான செல்வி ஜெ ஜெயலலிதா இன்று வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், தலைமைக் கழகப் பேச்சாளரும், காஞ்சிபுரம் மேற்கு மாவட்ட இலக்கிய அணித் தலைவருமான திரு.காஞ்சி A.வீரமணி உடல் நலக் குறைவால் மரணமடைந்துவிட்டார் என்ற செய்தி கேட்டு வருத்தமுற்றதாகத் தெரிவித்துள்ளார். கழகத்தின் மீதும், கழகத் தலைமையின் மீதும் மிகுந்த விசுவாசம் கொண்டு பணியாற்றி வந்த ஆரம்ப கால கழக உடன்பிறப்பு திரு.காஞ்சி வீரமணி, தலைமைக் கழகப் பேச்சாளராக கழகத்தின் கொள்கைகளையும்,

சென்னையில் கூடுதலாக 50 பண்ணை பசுமை நுகர்வோர் கடைகள் திறப்பு -முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு பிரபல தமிழ் நாளிதழான “தினத்தந்தி” பாராட்டு

சென்னையில் கூடுதலாக 50 பண்ணை பசுமை நுகர்வோர் கடைகள் திறப்பு -முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு பிரபல தமிழ் நாளிதழான “தினத்தந்தி” பாராட்டு

23 November 2015 கனமழை காரணமாக, சென்னை நகருக்கு காய்கறிகள் வரத்து குறைந்ததையடுத்து, அவற்றின் விலை உயர்வை கட்டுப்படுத்த முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா உத்தரவின்பேரில், சென்னை நகரில் கூடுதலாக 50 பண்ணை பசுமை நுகர்வோர் கடைகள் திறக்கப்பட்டு, குறைந்த விலையில் காய்கறிகள் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. பொதுமக்களிடையே இந்த கடைகளுக்கு அமோக ஆதரவு கிடைத்துள்ள நிலையில், முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா, காய்கறி விலையை கட்டுப்படுத்த மேற்கொண்ட அதிரடி நடவடிக்கையை பிரபல தமிழ் நாளிதழ் பாராட்டு தெரிவித்து, தலையங்கம்

தமிழக முதல்வர் ஜெயலலிதா கோரிக்கையை ஏற்று, முதல்கட்டமாக ரூ. 940 கோடி வெள்ள நிவாரண நிதி பிரதமர் மோடி அறிவிப்பு

தமிழக முதல்வர் ஜெயலலிதா கோரிக்கையை ஏற்று,  முதல்கட்டமாக ரூ. 940 கோடி  வெள்ள நிவாரண நிதி பிரதமர் மோடி அறிவிப்பு

23 November 2015                     தமிழகத்துக்கு வெள்ள நிவாரண நிதியாக முதல் கட்டமாக ரூ.940 கோடி ஒதுக்கப்பட்டுள்ளதாக பிரதமர் நரேந்திர மோடி அறிவித்துள்ளார். தமிழகத்தில் வடகிழக்குப் பருவ மழை தீவிரமடைந்ததன் காரணமாக, பல மாவட்டங்களில் கடுமையான வெள்ளம் ஏற்பட்டது. இதனால் ஏற்பட்ட உயிர் பலி மற்றும் சேதங்களுக்கு நிவாரண நிதியாக உடனடியாக தமிழகத்துக்கு ரூ.2 ஆயிரம் கோடி வழங்குமாறு தமிழக முதல்வர் ஜெயலலிதா இன்று பிரதமர் நரேந்திர மோடிக்குக் கடிதம் எழுதியிருந்தார்.                     கடிதத்தில்,தமிழகத்தில் உடனடி

அதிமுக அமைப்புச் செயலாளாராக பண்ருட்டி எஸ். ராமச்சந்திரன் நியமனம்

அதிமுக அமைப்புச் செயலாளாராக பண்ருட்டி எஸ். ராமச்சந்திரன் நியமனம்

திங்கள், 23 நவம்பர் 2015 அதிமுக அமைப்புச் செயலாளாராக பண்ருட்டி எஸ். ராமச்சந்திரன் நியமனம் செய்யப்பட்டுள்ளார். அதிமுகவின் புதிய நி்ர்வாகிகளை தமிழக முதல்வரும், அதிமுக  பொது செயலாளருமான ஜெயலலிதா அறிவித்துள்ளார்.  அதில், தேமுதிகவில் இருந்து தனது எம்.எல்.ஏ.பதவியை ராஜினாமா செய்துவிட்டு, அதிமுகவில் இணைந்த பண்ருட்டி எஸ். ராமச்சந்திரனுக்கு, அமைப்புச் செயலாளர் பதவி வழங்கியுள்ளார். அது போல, ஸ்ரீரங்கம் சட்ட மன்ற தொகுதி எம்.எல்.ஏ. வளர்மதிக்கும், மேலும், இதுவரை ஒதுக்கிவைக்கப்பட்டு இருந்த பொன்னையனுக்கும் அதிமுக அமைப்புச் செயலாளர் பதவி

வெள்ளசேதம் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரண உதவிகள்:முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவுப்படி, அமைச்சர் ராஜேந்திரபாலாஜி வழங்கினார்.

வெள்ளசேதம் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரண உதவிகள்:முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவுப்படி, அமைச்சர் ராஜேந்திரபாலாஜி வழங்கினார்.

nov,23/2o15                                                               சென்னை: விருதுநகர் மாவட்டம், திருத்தங்கல் நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில்கனமழையினால் சேதமடைந்த குடிசைவீடுகளுக்கு செய்தி மற்றும் சிறப்புத்திட்டங்கள் செயலாக்கத்துறை அமைச்சர் .கே.டி.ராஜேந்திரபாலாஜி வழங்கினார். விருதுநகர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக வடகிழக்கு பருவமழை தீவிரமாக பெய்து வருகிறது. திருந்தங்கல் நகராட்சியில் கனமழையின் காரணமாக பகுதி சேதமடைந்த 12 குடிசைவீடுகளுக்கு நிவாரணத்தொகையாக ரூ.4100 வீதம் ரூ.49200 ம், முழுவதும் சேதமடைந்த 3 குடிசை வீடுகளுக்கு தலா ரூ.5000ஃ- வீதம் ரூ.15000ஃ-ம் தலா 10 கிலோ அரிசியும்,

முதலமைச்சர் ஜெயலலிதாவின் ஆணைக்கிணங்க,பள்ளிகள் அனைத்தையும் சுத்தம் செய்யும் பணி தீவிரம்

முதலமைச்சர் ஜெயலலிதாவின் ஆணைக்கிணங்க,பள்ளிகள் அனைத்தையும் சுத்தம் செய்யும் பணி தீவிரம்

ஞாயிறு, 22 நவம்பர் 2015                            சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பள்ளிகள் அனைத்தையும் சுத்தம் செய்து பள்ளிகள் திறக்கும் முன்பே தயார் நிலையில் வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது.                   சென்னை மாவட்ட நிர்வாகம், மாநகராட்சி, சென்னை பெருநகர குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீர் அகற்றும் வாரியம் கூட்டாக வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:– வடகிழக்கு பருவமழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை முதலமைச்சர் ஜெயலலிதாவின் ஆணைக்கிணங்க, போர்க்கால அடிப்படையில் சென்னை மாநகராட்சி, சென்னை பெருநகர் குடிநீர் வழங்கல்

சுமார் 704 கோடி ரூபாய் செலவில், ஒன்றரை லட்சம் பயனாளிகளுக்கு திருமண நிதியுதவியுடன், திருமாங்கல்யம் செய்ய 4 கிராம் தங்க நாணயம் வழங்கும் திட்டம்:5 பயனாளிகளுக்கு முதலமைச்சர் ஜெயலலிதா நேரில் வழங்கி வாழ்த்து

சுமார் 704 கோடி ரூபாய் செலவில், ஒன்றரை லட்சம் பயனாளிகளுக்கு திருமண நிதியுதவியுடன், திருமாங்கல்யம் செய்ய 4 கிராம் தங்க நாணயம் வழங்கும் திட்டம்:5 பயனாளிகளுக்கு முதலமைச்சர் ஜெயலலிதா நேரில் வழங்கி வாழ்த்து

ஞாயிறு, 22 நவம்பர் 2015 முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா, தலைமைச் செயலகத்தில் சமூக நலத்துறை சார்பில் 2015-2016-ம் நிதி ஆண்டிற்கு சுமார் 704 கோடி ரூபாய் செலவில், ஒன்றரை லட்சம் பயனாளிகளுக்கு திருமண நிதியுதவியுடன், திருமாங்கல்யம் செய்ய 4 கிராம் தங்க நாணயம் வழங்கும் அடையாளமாக, 5 பயனாளிகளுக்கு திருமண நிதியுதவி மற்றும் தங்க நாணயங்களை வழங்கினார். ஏழைக் குடும்பத்தைச் சேர்ந்த பெற்றோர்கள் தங்கள் மகளின் திருமணம் தொடர்பான அத்தியாவசியமான செலவுகளை மேற்கொள்வதன் அவசியத்தினை கருத்தில் கொண்டும்,

முதல்வர் ஜெயலலிதா மீண்டும் அதிமுக பொதுச் செயலராக நியமனம்:அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தின் புதிய நிர்வாகிகள் பட்டியல் முதல்வர் அறிவிப்பு

முதல்வர் ஜெயலலிதா மீண்டும் அதிமுக பொதுச் செயலராக நியமனம்:அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தின் புதிய நிர்வாகிகள் பட்டியல் முதல்வர் அறிவிப்பு

ஞாயிறு, 22 நவம்பர் 2015                        அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தின் புதிய நிர்வாகிகள் பட்டியல் இன்று வெளியிடப்பட்டது. அதன்படி கட்சியின் பொதுச் செயலாளராக முதல்வர் ஜெயலலிதா நியமிக்கப்பட்டுள்ளார். அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தின் பொதுச் செயலாளராக, கழக சட்ட திட்ட விதிமுறைகளின்படி, கழகத்தின் அனைத்து அடிப்படை உறுப்பினர்களால், தான் பொதுச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளாக அவர் தெரிவித்துள்ளார். மேலும், கழகத்தின் தலைமைக் கழக நிர்வாகிகளாக  இ. மதுசூதனன் (அவைத் தலைவர்),  சி. பொன்னையன்

வெள்ள நிவாரண பணிகளை மேற்கொள்ள சென்னை மாநகராட்சியில் 200 குழுக்கள் முதல்வர் ஜெயலலிதா உத்தரவு

வெள்ள நிவாரண பணிகளை மேற்கொள்ள சென்னை மாநகராட்சியில் 200 குழுக்கள் முதல்வர் ஜெயலலிதா உத்தரவு

nov,22/2015                சென்னை: வெள்ள நிவாரண பணிகளை மேற்கொள்ள சென்னை மாநகராட்சி 200 குழுக்கள் அமைக்க முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளதாக அமைச்சர் பா.வளர்மதி தெரிவித்தார்.  இது குறித்து சென்னை மாநகராட்சி அலுவலகத்தில் சமூக நலத்துறை அமைச்சர் பா.வளர்மதி நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது முதலமைச்சர் ஜெயலலிதாஆணைக்கிணங்க, வடகிழக்கு பருவமழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை போர்க்கால அடிப்படையில் சென்னை மாநகராட்சி, சென்னை பெருநகர் குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீர் அகற்று வாரியமும், சென்னை மாவட்ட நிர்வாகமும் ஒருங்கிணைந்து