என்னை நீக்க சசிகலாவுக்கு அதிகாரம் இல்லை ; முன்னாள் அமைச்சர் இ.மதுசூதனன்

என்னை நீக்க சசிகலாவுக்கு அதிகாரம் இல்லை ; முன்னாள் அமைச்சர் இ.மதுசூதனன்

வெள்ளிக்கிழமை, பிப்ரவரி 10, 2017, சென்னை : அதிமுகவில் இருந்து நீக்க சசிகலாவுக்கு அதிகாரம் இல்லை என்று முன்னாள் அமைச்சர் இ.மதுசூதனன் கூறினார்.சசிகலாவை  கட்சியிலிருந்து நீக்கி விட்டதாகவும், அவருக்கு எதிராக தேர்தல் ஆணையத்தில் மனு அளித்துள்ளதாகவும் மதுசூதனன் தெரிவித்தார். சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் இல்லத்தில் மதுசூதனன் நிருபர்களிடம் கூறியதாவது:- அதிமுகவிலிருந்து நீக்குவதற்கு சசிகலாவுக்கு எந்த அதிகாரமும் இல்லை. அவரை நான் கட்சியிலிருந்து நீக்கி விட்டேன்.அதிமுக பொதுச்செயலாளரைத் தேர்வு செய்வதற்கு என்று தனி விதிமுறைகள் உள்ளன.

அதிமுக அவைத் தலைவர் மதுசூதனன் நீக்கம் : அ.தி.மு.க பொதுசெயலாளர் சசிகலா அறிவிப்பு

அதிமுக அவைத் தலைவர் மதுசூதனன் நீக்கம் : அ.தி.மு.க பொதுசெயலாளர் சசிகலா அறிவிப்பு

வெள்ளிக்கிழமை, பிப்ரவரி 10, 2017, சென்னை: அதிமுக அவைத்தலைவராக செங்கோட்டையன் நியமனம் செய்யப்பட்டுள்ளதாக அதிமுக பொதுச்செயலாளர் சசிகலா அறிவித்துள்ளார். அ.தி.மு.க பொதுசெயலாளர் சசிகலா வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது :-  அதிமுகவுக்கும் களங்கமும், அவப்பெயரும் ஏற்படுத்தும் வகையில் நடந்து கொண்டதால் அவைத்தலைவராக இருந்து வந்த மதுசூதனன் அதிமுகவின் அனைத்து பொறுப்பிலிருந்தும், அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்து நீக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். அந்த பதவிக்கு அதிமுக சட்டப்பேரவை உறுப்பினர் முன்னாள் அமைச்சருமான செங்கோட்டையன் நியமனம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். கழக உடன்பிறப்புகள் யாரும் இவருடன்

பன்னீர்செல்வம்,சசிகலாவின் சந்திப்புக்குப்பின் மத்திய அரசுக்கு அறிக்கையை அனுப்பினார் கவர்னர் வித்யாசாகர் ராவ்

பன்னீர்செல்வம்,சசிகலாவின் சந்திப்புக்குப்பின் மத்திய அரசுக்கு அறிக்கையை அனுப்பினார் கவர்னர் வித்யாசாகர் ராவ்

வெள்ளிக்கிழமை, பிப்ரவரி 10, 2017, சென்னை: தமிழக அரசியல் நிலவரம் தொடர்பாக மத்திய அரசுக்கு தமிழக பொறுப்பு கவர்னர் வித்யாசாகர் ராவ் அறிக்கை அனுப்பியுள்ளார். ஜனாதிபதி, பிரதமர், உள்துறை அமைச்சருக்கு அவர் அறிக்கை அனுப்பியிருக்கிறார். தமிழக கவர்னர் வித்யாசாகர்ராவை  முதலமைச்சர் பன்னீர் செல்வம், அதிமுக.பொதுச்செயலாளர் சசிகலா ஆகியோர் நேற்று தனித்தனியாக சந்தித்தனர்.முதலில் முதலமைச்சர் பன்னீர் செல்வம் கவர்னர் மாளிகையில் வித்யாசாகர் ராவை சந்தித்து பேசினார்.  இந்த சந்திப்பு 30 நிமிடங்கள் வரை நடந்தது. முதல் அமைச்சருடன் அவை

ஆளுநரிடம் ஆட்சி அமைக்க உரிமை கோரினார் அதிமுக பொதுச் செயலாளர் சசிகலா

ஆளுநரிடம் ஆட்சி அமைக்க உரிமை கோரினார் அதிமுக பொதுச் செயலாளர் சசிகலா

வியாழக்கிழமை, பிப்ரவரி 09, 2017, சென்னை ; அதிமுக பொதுச் செயலாளர் சசிகலா ஆளுநரை சந்தித்து ஆதரவு எம்.எல்.ஏக்களின் பட்டியலை கொடுத்து ஆட்சி அமைக்க உரிமை கோரினார். இன்று மாலை  மெரீனாவில் உள்ள மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் நினைவிடத்திற்கு மரியாதை செலுத்த அதிமுக பொதுச் செயலாளர் வி.கே.சசிகலா சென்றார். மரியாதை செலுத்திய பின் அங்கிருந்து ஆளுநர் வித்யாசாகர் ராவை சந்திக்கப் புறப்பட்டுச் சென்றார். ஆளுநர் மாளிகையில் ஆளுநர் வித்தியாசாகரை சந்தித்து  ஆதரவு எம்.எல்.ஏக்களின் பட்டியலை கொடுத்து ஆட்சி அமைக்க உரிமை கோரினார்.

தர்மம் வெல்லும் : ஆளுநரை சந்தித்த பின் முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் பேட்டி

தர்மம் வெல்லும் : ஆளுநரை சந்தித்த பின் முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் பேட்டி

வியாழக்கிழமை, பிப்ரவரி 09, 2017, சென்னை: ஆளுநர் உடனான சந்திப்பு குறித்து செய்தியாளர்களிடம் பேசிய முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், “தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும்; தர்மம் மறுபடியும் வெல்லும்” என்று கூறினார். ஆளுநர் வித்யாசாகர் ராவுடனான சந்திப்பின்போது, தான் கட்டாயப்படுத்தி ராஜினாமா செய்ததாகவும், அதனை தற்போது திரும்பப் பெறுவதாகவும், சட்டப்பேரவையில் மெஜாரிட்டியை நிரூபித்துக் காட்டுகிறேன் என்றும் கூறியதாக தெரிகிறது. இந்த சந்திப்பு சுமார் 30 நிமிடங்கள் நடைபெற்றது. இந்த சந்திப்புக்குப் பின்னர் இல்லம் திரும்பிய முதல்வர் பன்னீர்செல்வம் அங்கு செய்தியாளர்களைச் சந்தித்துப்

மறைந்த முதல்வர் ஜெயலலிதா மரணம் குறித்து ஆராய விசாரணை கமிஷன் அமைக்கப்படும் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் உறுதி

மறைந்த முதல்வர் ஜெயலலிதா மரணம் குறித்து ஆராய விசாரணை கமிஷன் அமைக்கப்படும் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் உறுதி

வியாழக்கிழமை, பிப்ரவரி 09, 2017, சென்னை ; மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் மரணம் தொடர்பாக விசாரணை மேற்கொள்ள உச்ச நீதிமன்ற நீதிபதி தலைமையில் விசாரணை கமிஷன் அமைக்கப்படும் என தமிழக பொறுப்பு முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்தார். முதல்வர் பன்னீர்செல்வம் நேற்று செய்தியாளர்களை சந்தித்தார் அப்போது, மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் மரணம் தொடர்பாக விசாரணை மேற்கொள்ள உச்ச நீதிமன்ற நீதிபதி தலைமையில் விசாரணை கமிஷன் அமைக்கப்படும். ராஜினாமாவை திரும்பப்பெற வேண்டிய கட்டாயச் சூழல் ஏற்பட்டால் நிச்சயமாக வாபஸ் பெறுவேன் என்றும்

போயஸ்தோட்ட இல்லம் ஜெயலலிதா நினைவு இல்லமாக மாற்றப்படும் ; முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அறிவிப்பு

போயஸ்தோட்ட இல்லம் ஜெயலலிதா நினைவு இல்லமாக மாற்றப்படும் ; முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அறிவிப்பு

வியாழக்கிழமை, பிப்ரவரி 09, 2017, சென்னை ; சென்னையிலுள்ள போயஸ் தோட்ட இல்லம் மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் நினைவு இல்லமாக மாற்றப்படும் என்று முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கூறினார். இதுதொடர்பாக முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் நேற்று தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது :- மறைந்த முதல்வர் ஜெயலலிதா வாழ்ந்த போயஸ்தோட்ட இல்லம் அவரின் நினைவு இல்லமாக மாற்றுவதற்கு அரசு நடவடிக்கை எடுக்கும்.புதிய கட்சி தொடங்கும் எண்ணம் எனக்கு இல்லை. அதிமுக எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு இருந்தால் மட்டுமே நான் முதல்வராகப்