காந்தியடிகளின் 70-வது நினைவு தினம் ; முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் தீண்டாமை ஒழிப்பு உறுதிமொழி

காந்தியடிகளின் 70-வது நினைவு தினம் ; முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் தீண்டாமை ஒழிப்பு உறுதிமொழி

செவ்வாய்க்கிழமை, ஜனவரி 31, 2017, சென்னை ; மகாத்மா காந்தி அடிகளின் 70-வது நினைவு தினம் நேற்று நாடு முழுவதும் அனுஷ்டிக்கப்பட்டது. சென்னை மெரினா கடற்கரையில் உள்ள மகாத்மா காந்தி சிலைக்கு முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் மலர் தூவி மரியாதை செலுத்தினார். அவரைத் தொடர்ந்து அமைச்சர்கள் மற்றும் சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள் மலர் தூவி மரியாதை செலுத்தினார்கள். தமிழக சட்டசபை நேற்று காலை 10 மணிக்கு கூடியது. சென்னை கோட்டையில் அனைவரும் தீண்டாமை ஒழிப்பு உறுதிமொழி மேற்கொள்ள வசதியாக

ஜல்லிக்கட்டு நடைபெறத் தேவையான நடவடிக்கை மேற்கொண்ட முதலமைச்சர் ஒ. பன்னீர்செல்வத்திற்கு,ராகவா லாரன்ஸ் மாணவர்களுடன் சென்று நன்றி

ஜல்லிக்கட்டு நடைபெறத் தேவையான நடவடிக்கை மேற்கொண்ட முதலமைச்சர் ஒ. பன்னீர்செல்வத்திற்கு,ராகவா லாரன்ஸ் மாணவர்களுடன் சென்று நன்றி

திங்கட்கிழமை, ஜனவரி 30, 2017, சென்னை: நேற்று முதலமைச்சர் திரு. ஒ. பன்னீர்செல்வத்தை, அவரது இல்லத்தில் ஜல்லிக்கட்டு தமிழ் உணர்வாளர்கள், திரைப்பட இயக்குநர் திரு. கௌதமன், நடிகர் ராகவா லாரன்ஸ் மற்றும் மாணவர்கள் சந்தித்து, தமிழகத்தில், ஜல்லிக்கட்டு நடைபெறத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொண்டதற்காக நன்றி தெரிவித்தனர். முதலமைச்சர் திரு. ஒ. பன்னீர்செல்வத்தை, அவரது இல்லத்தில், ஜல்லிக்கட்டு தமிழ் உணர்வாளர்கள், திரைப்பட இயக்குநர் திரு. கௌதமன், சென்னை பல்கலைக்கழக மாணவர்கள் திரு. பார்வைதாசன், திரு. பிரதிப்குமார், சென்னை கிறிஸ்தவக் கல்லூரி

பனிச்சரிவில் சிக்கி உயிரிழந்த ராணுவ வீரர்கள் குடும்பத்துக்கு தலா ரூ.20 லட்சம் நிதியுதவி ; முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் அறிவிப்பு

பனிச்சரிவில் சிக்கி உயிரிழந்த ராணுவ வீரர்கள் குடும்பத்துக்கு தலா ரூ.20 லட்சம் நிதியுதவி ; முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் அறிவிப்பு

ஞாயிறு, ஜனவரி 29, 2017, காஷ்மீர் மாநிலம் பந்திபுர் – குரேஷ்  பள்ளத்தாக்கில் நேற்று முன்தினம் ஏற்பட்ட பனிச்சரிவில் உயிரிழந்த தமிழக ராணுவ வீரர்கள் இருவரின் குடும்பங்களுக்‍கு,ஓபிஎஸ் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார். உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்‍கு தலா 20 லட்சம் ரூபாய் நிதியுதவி வழங்கவும் உத்தரவிட்டுள்ளார். இதுகுறித்து முதல்வர்  ஓ. பன்னீர்செல்வம்  வெளியிட்டுள்ள அறிக்கையில் ; ஜம்மு -காஷ்மீர் மாநிலம் பந்திபூர் -குரேஷ் பள்ளத்தாக்கில் வியாழக்கிழமை (ஜன.26)திடீரென பனிச்சரிவு ஏற்பட்டது. அப்போது அங்கு நாட்டின் எல்லையைப் பாதுகாக்கும் பணியில் ஈடுபட்டிருந்த தமிழகத்தைச் சேர்ந்த

டெல்லி குடியரசு தின விழா வாகன அணிவகுப்பில் தமிழக அலங்கார ஊர்திக்கு மூன்றாவது பரிசு

டெல்லி குடியரசு தின விழா வாகன அணிவகுப்பில் தமிழக அலங்கார ஊர்திக்கு மூன்றாவது பரிசு

ஞாயிறு, ஜனவரி 29, 2017, டெல்லியில் நடைபெற்ற குடியரசு தின அணிவகுப்பில் தமிழக அரசின் அலங்கார ஊர்திக்கு 3-வது பரிசு கிடைத்துள்ளது. கடந்த 26-ம் தேதி டெல்லியில் நடைபெற்ற குடியரசு தின அணிவகுப்பில் தமிழகம் உள்ளிட்ட 17 மாநிலங்கள் 6 யூனியன் பிரதேசங்களின் அலங்கார ஊர்திகள் கலந்து கொண்டன. அதில் தமிழகம், மகராஷ்டிரம் மாநிலங்களின் அலங்கார ஊர்திக்கு 3-வது பரிசு கிடைத்துள்ளது. அருணாச்சலப்பிரதேசத்துக்கு முதல் பரிசும், திரிபுராவுக்கு 2-வது பரிசும் கிடைத்துள்ளது. 3-வது பரிசு பெற்ற தமிழக

ஜல்லிக்கட்டு போராட்டத்தில் போலீசார் அத்துமீறலா? ; விசாரணை நடத்தப்படும் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் உறுதி

ஜல்லிக்கட்டு போராட்டத்தில் போலீசார் அத்துமீறலா? ; விசாரணை நடத்தப்படும் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் உறுதி

சனிக்கிழமை, ஜனவரி 28, 2017, ஜல்லிக்கட்டு போராட்டத்தில் சமூக விரோத கும்பல் புகுந்ததே வன்முறைக்கு காரணம் என சட்டப்பேரவையில் தமிழக முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் விளக்கமளித்துள்ளார்.  மேலும், சென்னையில் நடந்த வன்முறை சம்பவங்களில் காவல்துறையினர் அத்துமீறி நடந்து கொண்டதாக கூறப்பட்ட புகார் மீது முழு விசாரணை நடத்தப்படும் என்றும் முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார் சென்னை மெரினா கடற்கரையில், ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக மாணவர்கள், இளைஞர்கள் மற்றும் பல்வேறு தரப்பினர் கலந்து கொண்ட போராட்டம் பிரமாண்டமான அளவில் நடைபெற்றது. ஜல்லிக்கட்டுக்கு

மாணவர்கள் போராட்டம் “திமுக நடத்திய ரயில் மறியல் போராட்டத்தால் திசை திரும்பியது ” : சட்டசபையில் செங்கோட்டையன் குற்றச்சாட்டு

மாணவர்கள் போராட்டம் “திமுக நடத்திய ரயில் மறியல் போராட்டத்தால் திசை திரும்பியது ” : சட்டசபையில் செங்கோட்டையன் குற்றச்சாட்டு

சனிக்கிழமை, ஜனவரி 28, 2017, அமைதியாக உலகம் போற்றும் வண்ணம் லட்சக்கணக்கில் போராடி கொண்டிருந்த மாணவர்கள் போராட்டம் திமுக நடத்திய ரயில் மறியல் போராட்டம் காரணமாக போராட்டம் திசை மாறியது என்று சட்டசபையில் செங்கோட்டையன் குற்றம் சாட்டினார். இதுபற்றி சட்டசபையில் செங்கோட்டையன் நேற்று பேசியதாவது: தமிழக அரசு ஜல்லிக்கட்டு போராட்டத்தை உலகமே போற்றும் வகையில் அமைதியாக போராடிய நேரத்தில் நம்முடைய கலாச்சார பண்பாட்டு வீர விளையாட்டான  ஜல்லிக்கட்டு நிகழ்ச்சியை நம்முடைய அரசு சட்டம் இயற்றி தமிழ் நாட்டின்