கச்சத்தீவு புனித அந்தோணியார் ஆலய திறப்பு விழாவில் பங்கேற்க தமிழர்களை அனுமதிக்க வேண்டும் : மத்திய அரசுக்கு தமிழக அரசு கடிதம்

கச்சத்தீவு புனித அந்தோணியார் ஆலய திறப்பு விழாவில் பங்கேற்க தமிழர்களை அனுமதிக்க வேண்டும் : மத்திய அரசுக்கு தமிழக அரசு கடிதம்

வெள்ளி, டிசம்பர் 02,2016, கச்சத்தீவில் நடைபெறும் புனித அந்தோணியார் ஆலய திறப்பு விழாவில் பங்கேற்க தமிழர்களை அனுமதிக்க வேண்டும் என தமிழக அரசு சார்பில் மத்திய அரசுக்கு கடிதம் எழுதப்பட்டுள்ளது. கச்சத்தீவில் உள்ள புனித அந்தோணியார் ஆலயம் தமிழ்நாட்டில் நாகை, தஞ்சை, புதுக்கோட்டை, ராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி உள்ளிட்ட கடலோர பகுதி மீனவ சமுதாய மக்கள் மத்தியில் ஆன்மீக முக்கியத்துவம் வாய்ந்ததாகும். ஆண்டுதோறும் கச்சத்தீவில் நடைபெறும் புனித அந்தோணியார் ஆலய திருவிழாவுக்கு பல நூற்றாண்டுகளாக சென்று வருகிறார்கள்.

வதந்திகளை யாரும் நம்ப வேண்டாம் – ‘நாடா’ புயலை எதிர்கொள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது ; அமைச்சர் உதயகுமார் வேண்டுகோள்

வதந்திகளை யாரும் நம்ப வேண்டாம் – ‘நாடா’ புயலை எதிர்கொள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது ; அமைச்சர் உதயகுமார் வேண்டுகோள்

வெள்ளி, டிசம்பர் 02,2016, நடா புயல் பாதிப்பை எதிர்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. எனவே புயல் தொடர்பாக சமூக வலைதளம் உட்பட பிறவற்றின் மூலம் வரும் உண்மையில்லாத செய்திகளை மக்கள் நம்ப வேண்டாம் என்று வருவாய்த் துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் வேண்டுகோள் விடுத்துள்ளார். நடா புயலைத் தொடர்ந்து மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்த ஆலோசனை கூட்டம் சென்னை சேப்பாக்கத்தில் உள்ள தேசிய பேரிடர் மேலாண்மை ஆணைய அலுவலகத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது. வருவாய்த் துறை அமைச்சர்

முதலமைச்சர் ஜெயலலிதாவின் சீரிய திட்டங்களால் குழந்தைகள் இறப்பு குறைவு விகிதத்தில் தமிழகம் நாட்டிலேயே முதலிடம்

முதலமைச்சர் ஜெயலலிதாவின் சீரிய திட்டங்களால் குழந்தைகள் இறப்பு குறைவு விகிதத்தில் தமிழகம் நாட்டிலேயே முதலிடம்

வியாழன் , டிசம்பர் 01,2016, முதலமைச்சர் ஜெயலலிதா, கர்பிணி தாய்மார்களுக்காகவும், பச்சிளம் குழந்தைகளுக்காகவும் செயல்படுத்தி வரும் சிறப்புத் திட்டங்களால், இந்திய அளவில் குழந்தைகள் இறப்பு விகிதம் குறைவாக உள்ள மாநிலங்களில் தமிழகம் முதலிடத்தில் உள்ளது. தமிழகத்தில் தாய்மார்கள் மற்றும் பச்சிளம் குழந்தைகளின் பாதுகாப்புக்காக பல்வேறு திட்டங்களை முதலமைச்சர் ஜெயலலிதா, செயல்படுத்தி வருகிறார். இதன் மூலம், பிறந்த குழந்தைகள் உயிரிழப்பது தடுக்கப்படுவதுடன், தாய்மார்களின் ஆரோக்கியமும் சிறப்பாக பாதுகாக்கப்படுகிறது. குறிப்பாக ஈரோடு மாவட்டம் கோபி செட்டிபாளையத்தில் அமைந்துள்ள அரசு மருத்துவமனை

உடல் உறுப்பு தானத்தில் தமிழகம் மீண்டும் முதலிடம் ; மத்திய அரசு விருது வழங்கி கவுரவிப்பு

உடல் உறுப்பு தானத்தில் தமிழகம் மீண்டும் முதலிடம் ; மத்திய அரசு விருது வழங்கி கவுரவிப்பு

வியாழன் , டிசம்பர் 01,2016, மருத்துவ ரீதியில் மக்களுக்கு சேவை செய்வதில் முதலமைச்சர் ஜெயலலிதா மேற்கொண்டு வரும் நடவடிக்கைகள் அளப்பரியவை என்று மத்திய அரசு பாராட்டியுள்ளது. உடலுறுப்புகள் தானம் மற்றும் உடலுறுப்பு மாற்று அறுவை சிகிச்சையில் நாட்டிலேயே முதலிடம் வகிப்பதற்காக தமிழகத்திற்கு விருது வழங்கி கவுரவித்துள்ளது.டெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சியில், மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஜே.பி.நட்டா, தமிழக அமைச்சர் டாக்டர் விஜயபாஸ்கரிடம் மத்திய அரசின் விருதினை வழங்கினார். தமிழக மக்களுக்கு உலகத்தரத்திலான மருத்துவ சேவை வழங்க, முதல்வர் ஜெயலலிதா

எங்களது. வெற்றியை முதல்வர் ஜெயலலிதாவிற்கு அர்ப்பணிக்கிறோம் ; தமிழக கூடைப்பந்து வீராங்கனை அவந்தி வர்தன்

எங்களது. வெற்றியை முதல்வர் ஜெயலலிதாவிற்கு அர்ப்பணிக்கிறோம் ; தமிழக  கூடைப்பந்து வீராங்கனை அவந்தி வர்தன்

புதன்கிழமை , நவம்பர் 30, 2016 சென்னை ; எங்களது வெற்றிக்கு காரணமே முதல்வர் ஜெயலலிதா தீட்டிய திட்டங்கள்., எனவே எங்களது. வெற்றியை முதல்வருக்கு அர்ப்பணிக்கிறோம் என்று தேசிய அளவிலான கூடைப்பந்து போட்டியில் வென்ற தமிழக அணி வீராங்கனை அவந்தி வர்தன் தெரிவித்தார். 16 வயதுக்குட்பட்ட 33 வது தேசிய அளவிலான கூடைப்பந்து போட்டி கர்நாடக மாநிலத்தில் நடந்தது. இதில் கலந்து கொண்ட தமிழகத்தை சேர்ந்த பெண்கள் அணி தேசிய அளவில் முதல் இடத்தை பெற்று சாதனை

முதல்வர் ஜெயலலிதா குணமடைய வேண்டி மெக்கா புனித நீர் – மதினா பேரீச்சம் பழம் ; தமிழக மசூதிகள் கூட்டமைப்பு தலைவர் முகமது சிக்கந்தர் வழங்கினார்

முதல்வர் ஜெயலலிதா குணமடைய வேண்டி மெக்கா புனித நீர் – மதினா பேரீச்சம் பழம் ; தமிழக மசூதிகள் கூட்டமைப்பு தலைவர் முகமது சிக்கந்தர் வழங்கினார்

புதன்கிழமை , நவம்பர் 30, 2016, முதல்வர் ஜெயலலிதா பூரண குணம் அடையவேண்டி மதீனாவில் இருந்து கொண்டுவரப்பட்ட ஜம் ஜம் புனித நீர், பேரீச்சம் பழம் ஆகியவற்றை தமிழக மசூதிகள் கூட்டமைப்பின் தலைவர் முகமது சிக்கந்தர் தலைமையில் நிர்வாகிகள் ஆஸ்பத்திரியில் இருந்த அ.தி.மு.க. நிர்வாகிகளிடம் கொடுத்தனர். அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் முதலமைச்சர் ஜெயலலிதாவை பார்க்க தினமும் அரசியல் கட்சி தலைவர்களும், முக்கிய பிரமுகர்களும், அ.தி.மு.க. தொண்டர்களும் வந்த வண்ணம் உள்ளனர்.  இந் நிலையில், தமிழக மசூதிகள் கூட்டமைப்பு