முதல்வர் ஜெயலலிதா விரைவில் வீடு திரும்ப வேண்டி திருக்கோயில்கள், தேவாலயங்கள் மற்றும் பள்ளிவாசல்களில் சிறப்பு வழிபாடு

முதல்வர் ஜெயலலிதா விரைவில் வீடு திரும்ப வேண்டி  திருக்கோயில்கள், தேவாலயங்கள் மற்றும் பள்ளிவாசல்களில் சிறப்பு வழிபாடு

ஞாயிறு, நவம்பர் 27,2016, முதல்வர் ஜெயலலிதா, பூரண நலத்துடன் மிக விரைவில் வீடு திரும்ப வேண்டி, தமிழகம் முழுவதும் திருக்கோயில்கள், தேவாலயங்கள் மற்றும் பள்ளிவாசல்களில் தொடர்ந்து சிறப்பு வழிபாடுகள், பிரார்த்தனைகள், தொழுகைகள் நடைபெற்று  வருகின்றன. கோவை புறநகர் மாவட்ட அ.தி.மு.க. சார்பில், பொள்ளாச்சியில் உள்ள பிரசித்திபெற்ற ஆனைமலை மாசாணியம்மன் கோயிலில் தங்கத்தேர் இழுத்து சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதில், அமைச்சர், சட்டப்பேரவை துணை சபாநாயகர் மற்றும் கழக நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் பலர் கலந்துகொண்டு வழிபட்டனர். தொடர்ந்து

முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு விரைவில் நடக்க பயிற்சி ; சில தினங்களில் வீடு திரும்ப வாய்ப்பு

முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு விரைவில் நடக்க பயிற்சி ; சில தினங்களில் வீடு திரும்ப வாய்ப்பு

ஞாயிறு, நவம்பர் 27,2016,  முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு விரைவில் நடக்க பயிற்சி அளிக்கப்பட இருக்கிறது. எனவே, இன்னும் சில தினங்களில் அவர் வீடு திரும்புவார் என எதிர்பார்க்கபடுகிறது. சென்னை அப்பல்லோ ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வரும் முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு, சிங்கப்பூர் பிசியோதெரபி நிபுணர் மேரி சியாங் உடற்பயிற்சி அளித்தார். ஒவ்வொரு உறுப்புகளுக்கும் வெவ்வேறு வகையில் பிசியோதெரபி உடற்பயிற்சி அளிக்கப்படுகிறது. அடுத்து, முதலமைச்சர் ஜெயலலிதா எழுந்து நடக்க வேண்டும். அதற்கான ஏற்பாடுகள் அனைத்தும் அவர் சிகிச்சை பெற்று வரும் அறையில்

தேடிச் சென்று மனுக்களை வாங்கும் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் ; பொது மக்கள் பாராட்டு

தேடிச் சென்று மனுக்களை வாங்கும் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் ; பொது மக்கள் பாராட்டு

ஞாயிறு, நவம்பர் 27,2016, கரூர் மாவட்டத்தில் உள்ள குறைகளை குறித்து மக்களிடம் தொடர்ந்து இரண்டாவது நாளாக தமிழக போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் மனுக்களை வாங்கினார். கரூர் மாவட்ட அ.தி.மு.க செயலாளரும், தமிழக போக்குவரத்து துறை அமைச்சருமான எம்.ஆர்.விஜயபாஸ்கர் கரூர் மாவட்டத்தில் குளித்தலையில் பல பகுதிகளில் மக்களின் குறைகளை கிராம வாரியாக கேட்டறிந்தார். கரூர் அருகே குளித்தலை கோட்டத்திற்குட்பட்ட தோகைமலை ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பேரூர், தோகைமலை, பில்லூர், வடசேரி, நெய்தலூர் உள்ளிட்ட பல பகுதிகளில் சுமார் 300

55 விவசாயிகளுக்கு ரூ.48 லட்சம் ரூபாய் பயிர்க்கடன் ; அமைச்சர் செல்லூர் கே.ராஜூ வழங்கினார்

55 விவசாயிகளுக்கு ரூ.48 லட்சம் ரூபாய் பயிர்க்கடன் ; அமைச்சர் செல்லூர் கே.ராஜூ வழங்கினார்

ஞாயிறு, நவம்பர் 27,2016, கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் கே.ராஜூ, மதுரை மாவட்டம், பூண்டி தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியில் ரூ.48 லட்சம் மதிப்பில் 55 விவசாயிகளுக்கு பயிர்க்கடனை வழங்கினார். விவசாயிகளுக்கு பயிர்க்கடனை வழங்கி கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் கே.ராஜூ பேசியதாவது :- மத்திய அரசு பழைய 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகளை செல்லுபடியாகாது என்று அறிவித்ததை தொடர்ந்து,  முதல்வர் ஜெயலலிதா, விவசாயிகள் பயிர் சாகுபடி மேற்கொள்ள ஏதுவாகவும், வேளாண் சார்ந்த பணிகளுக்கு உதவிடும் வகையிலும் தொடக்க வேளாண்மை

ரொக்கமாக பயிர்க்கடன் வழங்க உத்தரவிட்ட முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு விவசாயிகள் நன்றி

ரொக்கமாக பயிர்க்கடன் வழங்க உத்தரவிட்ட முதலமைச்சர்  ஜெயலலிதாவுக்கு விவசாயிகள் நன்றி

ஞாயிறு, நவம்பர் 27,2016, முதலமைச்சர்  ஜெயலலிதா உத்தரவுப்படி, தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க உறுப்பினர்களுக்கு ரொக்கமாக பயிர்க்கடன் வழங்கும் விழா, பல்வேறு இடங்களில் நடைபெற்றது. பயிர்க்கடன் பெற்றுக்கொண்ட விவசாயிகள், முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு நெஞ்சார்ந்த நன்றி தெரிவித்தனர். திண்டுக்கல் மாவட்டம் சீலப்பாடியில், தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க உறுப்பினர்களுக்கு பயிர்க்கடன் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. சீலப்பாடி, செட்டிநாயக்கன்பட்டி, அ.வெள்ளோடு, அடியனூத்து, கூவனூத்து, பாகாநத்தம், பட்டிவீரன்பட்டி ஆகிய கூட்டுறவு வங்கிகளைச் சேர்ந்த 43 விவசாயிகளுக்கு 24 லட்சத்து 80 ஆயிரம்

அம்மா திட்ட சிறப்பு முகாம்: மனுக்கள் பரிசீலிக்கப்பட்டு உடனே சான்றிதழ்கள் வழங்கப்படுவதால் ஏராளமானோர் பயன்

அம்மா திட்ட சிறப்பு முகாம்: மனுக்கள் பரிசீலிக்கப்பட்டு உடனே சான்றிதழ்கள் வழங்கப்படுவதால் ஏராளமானோர் பயன்

சனி, நவம்பர் 26,2016, முதலமைச்சர் ஜெயலலிதாவின் சரித்திர சாதனைத் திட்டங்களில் மகத்தான திட்டமான அம்மா திட்ட சிறப்பு முகாம் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் நேற்று நடைபெற்றது. இதில், சாதிச் சான்றிதழ், வருமானச் சான்றிதழ், குடும்ப அட்டைகளில் திருத்தம் செய்தல் போன்ற மக்களின் அத்தியாவசியக் கோரிக்கைகள் உடனுக்குடன் நிறைவேற்றித் தரப்ப்பட்டன. முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவுப்படி, ஏழை எளிய மக்கள் பயனடையும் வகையில், “மக்களைத் தேடி அரசு” என்ற உன்னத நோக்கத்தின்கீழ், தமிழகம் முழுவதும் அம்மா திட்ட சிறப்பு முகாம்கள்