கைத்தறிக்கு ஜிஎஸ்டியில் இருந்து விரைவில் விலக்கு கிடைக்கும் : அமைச்சர் ஓ.எஸ்.மணியன் நம்பிக்கை

கைத்தறிக்கு ஜிஎஸ்டியில் இருந்து விரைவில் விலக்கு கிடைக்கும் : அமைச்சர் ஓ.எஸ்.மணியன் நம்பிக்கை

ஆகஸ்ட் 2 , 2017 , புதன்கிழமை, சென்னை : கைத்தறி தொழிலுக்கு ஜிஎஸ்டி வரி விதிப்பில் இருந்து விரைவில் விலக்கு கிடைக்கும் என்று தமிழக கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஓ.எஸ்.மணியன் நம்பிக்கை தெரிவித்தார். தேசிய கைத்தறி தினத்தையொட்டி நேற்று சென்னை கலைவாணர் அரங்கத்தில் நடைபெறும் கைத்தறி துணிகள் சிறப்பு கண்காட்சியை அமைச்சர் ஓ.எஸ்.மணியன் தொடங்கி வைத்தார். கண்காட் சியை பார்வையிட்ட பிறகு நிருபர் களிடம் அவர் கூறியதாவது: கைத்தறி நெசவாளர்களுக்கு புத்துணர்வு அளிக்கும் விதமாக 2015-ம் ஆண்டு முதல்

அதிமுகவின் கட்சித் தலைவர் முதல்வர் எடப்பாடி பழனிசாமிதான் : அமைச்சர் ஜெயக்குமார்

அதிமுகவின் கட்சித் தலைவர் முதல்வர் எடப்பாடி பழனிசாமிதான் : அமைச்சர் ஜெயக்குமார்

ஆகஸ்ட் 1 , 2017 ,செவ்வாய்க்கிழமை,  சென்னை : அதிமுகவின் கட்சித் தலைமை முதல்வர் எடப்பாடி பழனிசாமிதான். அவர் கட்சியையும், ஆட்சியையும் சிறப்பாக வழிநடத்துகிறார் என்று நிதியமைச்சர் டி.ஜெயக்குமார் கூறினார். முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுக தலைமை அலுவலகத்தில் இன்று மாலை ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் ஜெயக்குமார், திண்டுக்கல் சீனிவாசன் உள்ளிட்ட மூத்த அமைச்சர்கள் பங்கேற்றனர். பின்னர் செய்தியாளர்களிடம் அமைச்சர் ஜெயக்குமார் கூறுகையில், ”எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவை மற்ற மாவட்டங்களில் சிறப்பாக நடத்துவதற்கான ஆலோசனைகளை

சதுரங்க போட்டிகளில் பதக்கங்கள் வென்ற நந்திதாவுக்கு ரூ.5 லட்சம் : முதல்வர் எடப்பாடி பழனிசாமி வழங்கி பாராட்டு

சதுரங்க போட்டிகளில் பதக்கங்கள் வென்ற நந்திதாவுக்கு ரூ.5 லட்சம் : முதல்வர் எடப்பாடி பழனிசாமி வழங்கி பாராட்டு

ஜூலை ,31 ,2017 , திங்கட்கிழமை, சென்னை : 34-வது உலக சதுரங்க வாகையர் போட்டி, காமன்வெல்த் சதுரங்க வாகையர் போட்டி மற்றும் ஆசிய இளையோர் சதுரங்க வாகையர் போட்டி ஆகிய போட்டிகளில் பதக்கங்கள் வென்ற பி.வி.நந்திதாவுக்கு தமிழக முதல்வர் பழனிசாமி 5 லட்சம் ரூபாய்க்கான காசோலையை வழங்கிப் பாராட்டியுள்ளார். இது தொடர்பாக இன்று தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறி இருப்பதாவது:- தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி கே. பழனிசாமி இன்று தலைமைச் செயலகத்தில், 34-வது உலக

மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் நினைவிடத்தில் மத்திய நிதி அமைச்சர் அருண் ஜேட்லி மலர் வளையம் வைத்து மரியாதை

மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் நினைவிடத்தில் மத்திய நிதி அமைச்சர் அருண் ஜேட்லி மலர் வளையம் வைத்து மரியாதை

ஜூலை ,31 ,2017 , திங்கட்கிழமை, சென்னை : மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் நினைவிடத்தில் மத்திய நிதி அமைச்சர் அருண் ஜேட்லி மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார். ஜி.எஸ்.டி. குறித்த கருத்தரங்கில் கலந்து கொள்வதற்காக சென்னை வந்த அருண் ஜேட்லி, அடையாறில் நடைபெற்ற தொழில் நிறுவனங்கள் மற்றும் தொழில் முனைவோருக்கான கருத்தரங்கில் பங்கேற்றார். இதையடுத்து மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் உடல் அடக்கம் செய்யப்பட்ட மெரினா கடற்கரைக்குச் சென்ற அவர், ஜெயலலிதாவின் நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து

ஓ.பன்னீர்செல்வத்தை சகோதரராகவே பார்க்கிறேன் : அமைச்சர் வேலுமணி

ஓ.பன்னீர்செல்வத்தை சகோதரராகவே பார்க்கிறேன் : அமைச்சர் வேலுமணி

ஜூலை ,30 ,2017 ,ஞாயிற்றுக்கிழமை, கோவை : ஓ.பன்னீர்செல்வத்தை நான் சகோதரராகவே பார்க்கிறேன். அதிமுகவின் இரு அணிகளும் விரைவில் இணையும் என்று ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் வேலுமணி கூறினார். கோவை சிங்காநல்லூரில் உள்ள குளத்தை நகர்ப்புற பல்லுயிர்ப் பெருக்க மண்டலமாக அறிவிக்கும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட அமைச்சர் வேலுமணி செய்தியாளர்களிடம் கூறியதாவது: முதல்வர் தொகுதியில் திமுக செயல் தலைவர் ஸ்டாலின் தூர் வாருகிறார் என்றால் அதில் அரசியல் உள்நோக்கம் உள்ளது.முதல்வர் எடப்பாடி பழனிசாமியையும், முன்னாள்

விவசாயிகளின் வாழ்க்கையில் அரசியல் செய்ய வேண்டாம் : எதிர்க்கட்சிகளுக்கு முதல்வர் வேண்டுகோள்

விவசாயிகளின் வாழ்க்கையில் அரசியல் செய்ய வேண்டாம் : எதிர்க்கட்சிகளுக்கு முதல்வர் வேண்டுகோள்

ஜூலை ,29 ,2017 ,சனிக்கிழமை, திருவண்ணாமலை : விவசாயிகளின் வாழ்க்கையில் அரசியல் செய்ய வேண்டாம் என்று எதிர்க்கட்சிகளுக்கு எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி  வேண்டுகோள் விடுத்தார். திருவண்ணாமலையில் இன்று நடைபெற்ற எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது:- ”நீட் தேர்வு – இன்றைக்கு பல எதிர்க்கட்சித் தலைவர்கள் வேண்டுமென்றே திட்டமிட்டு நம் அரசு மீது தேவையில்லாத கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள். ஜெயலலிதாவின் அரசு மாணவர்களின் நலனை கருத்திற்கொண்டு செயல்பட்டு வருகிறது. நான் ஒவ்வொரு முறை

மாற்றுத் திறனாளிகள் நலனுக்காக பாடுபட்ட 4 மாவட்ட ஆட்சியர்களுக்கு விருது : முதல்வர் எடப்பாடி பழனிசாமி வழங்கினார்

மாற்றுத் திறனாளிகள் நலனுக்காக பாடுபட்ட 4 மாவட்ட ஆட்சியர்களுக்கு விருது : முதல்வர் எடப்பாடி பழனிசாமி வழங்கினார்

ஜூலை ,28 ,2017 ,வெள்ளிக்கிழமை, சென்னை : சென்னை தலைமைச் செயலகத்தில்,முதல்வர் எடப்பாடி பழனிசாமி  2014, 2015 மற்றும் 2016-ம் ஆண்டுகளில் மாற்றுத் திறனாளிகள் நலனுக்காகச் சிறப்பாகப் பணிபுரிந்த திண்டுக்கல், கிருஷ்ணகிரி, மதுரை மற்றும் சிவகங்கை மாவட்ட ஆட்சித் தலைவர்களுக்கு மாநில விருதுகளை வழங்கி கவுரவித்தார். ஆண்டுதோறும் ஆகஸ்ட் 15-ம் தேதி சென்னை புனித ஜார்ஜ் கோட்டையில் நடைபெறும் சுதந்திர தின விழாவில், மாற்றுத் திறனாளிகள் நலனுக்காக சிறப்பாக பணிபுரிந்த சிறந்த தொண்டு நிறுவனம், சிறந்த மருத்துவர், மாற்றுத்