முதல்வர் ஜெயலலிதா வீடு திரும்பும்போது திருப்பரங்குன்றம் வெற்றியை பரிசாக தாருங்கள் : சி.ஆர்.சரஸ்வதி வேண்டுகோள்

முதல்வர் ஜெயலலிதா வீடு திரும்பும்போது திருப்பரங்குன்றம் வெற்றியை பரிசாக தாருங்கள் : சி.ஆர்.சரஸ்வதி வேண்டுகோள்

செவ்வாய், நவம்பர் 08,2016, முதல்வர் ஜெயலலிதா சிகிச்சை முடிந்து வீடு திரும்பும்போது திருப்பரங்குன்றம் தொகுதி வாக்காளர்கள் வெற்றியை பரிசாக வழங்க வேண்டும் என அதிமுக செய்தித் தொடர்பாளர் சி.ஆர்.சரஸ்வதி பிரச்சாரம் செய்தார். திருப்பரங்குன்றம் சட்டப் பேரவைத் தொகுதி அதிமுக வேட்பாளர் ஏ.கே.போஸை ஆதரித்து அக்கட்சியின் செய்தித் தொடர்பாளர் சி.ஆர்.சரஸ்வதி ஹார்விபட்டி உட்பட பல்வேறு பகுதியில் நேற்று பிரச்சாரம் செய்தார். அப்போது சி.ஆர்.சரஸ்வதி பேசியதாவது: என்னை வாழவைத்த தாய்மார்களே எனப் பெண்களை எப்போதும் முதல்வர் ஜெயலலிதா அழைத்தார். அந்த

பெண் ஊழியர்களுக்கு முழு சம்பளத்துடன் பிரசவ கால விடுப்பு 9 மாதமாக உயர்வு ; முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவுப்படி அரசாணை வெளியீடு

பெண் ஊழியர்களுக்கு முழு சம்பளத்துடன் பிரசவ கால விடுப்பு 9 மாதமாக உயர்வு ; முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவுப்படி அரசாணை வெளியீடு

செவ்வாய், நவம்பர் 08,2016, சென்னை : தமிழக சட்டபேரவையில் முதல்வர் ஜெயலலிதா அறிவித்தப்படி அரசு, பெண் ஊழியர்களுக்கான மகப்பேறு விடுப்பு 9 மாதங்களாக அதிகரித்து தமிழக அரசு அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. கடந்த சட்டசபை தேர்தலின் போது அ.தி.மு.க சார்பில் வெளியிடப்பட்ட தேர்தல் அறிக்கையில், பெண் அரசு ஊழியர்களுக்கு தற்போது வழங்கப்பட்டும் வரும் மகப்பேறு விடுப்பு தற்போது 6 மாதங்களாக உள்ளது. அ.தி.மு.க ஆட்சிக்கு வந்தால், அதனை 9 மாதங்களாக அதிகரிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி கடந்த செப்டம்பர்

கலை உலகம் நன்றாக இருக்கவும், தமிழக மக்கள் நலமாக இருக்கவும் முதலமைச்சர் ஜெயலலிதா சீக்கிரம் வர வேண்டும் ; நடிகர் பிரபு

கலை உலகம் நன்றாக இருக்கவும், தமிழக மக்கள் நலமாக இருக்கவும் முதலமைச்சர் ஜெயலலிதா சீக்கிரம் வர வேண்டும் ; நடிகர் பிரபு

திங்கள் , நவம்பர் 07,2016, சென்னை: அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் முதலமைச்சர் ஜெயலலிதாவை பார்க்க தினமும் அரசியல் கட்சி தலைவர்களும், முக்கிய பிரமுகர்களும், அ.தி.மு.க. தொண்டர்களும் வந்த வண்ணம் உள்ளனர். இந் நிலையில்,முதலமைச்சர் ஜெயலலிதாவின் உடல்நிலை குறித்து கேட்டறிவதற்காக, நடிகர் பிரபு, அவரது மனைவி புனிதவதி, அவர்களது மகன் விக்ரம் பிரபு, அவரது மனைவி உஜ்ஜைனி, நடிகர் கிட்டு ஆகியோர் அப்பல்லோ ஆஸ்பத்திரிக்கு வந்தனர். உள்ளே சென்ற அவர்கள், அங்கிருந்த அமைச்சர்கள் மற்றும் டாக்டர்களிடம்

திருப்பரங்குன்றம் தேர்தல் பிரச்சாரத்தின்போது,வாக்காளர்களுக்கு தி.மு.க.வினர் பணப்பட்டுவாடா

திருப்பரங்குன்றம் தேர்தல் பிரச்சாரத்தின்போது,வாக்காளர்களுக்கு தி.மு.க.வினர் பணப்பட்டுவாடா

திங்கள் , நவம்பர் 07,2016, திருப்பரங்குன்றம் தேர்தலில், அ.இ.அ.தி.மு.க.வின் வெற்றி உறுதியாகிவிட்ட நிலையில், டெபாசிட்டை இழக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ள தி.மு.க. வேட்பாளர், வாக்காளர்களுக்கு பணம் விநியோகிப்பது, பொதுமக்களிடையே, பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. திருப்பரங்குன்றம் இடைத் தேர்தலில், அ.இ.அ.தி.மு.க. வேட்பாளர் திரு. ஏ.கே. போஸ் போட்டியிடுகிறார். முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா தலைமையிலான கழக அரசின் சாதனைகளை எடுத்துக்கூறி, கழக வேட்பாளரும், அ.இ.அ.தி.மு.க. தேர்தல் பொறுப்பாளர்களும், நிர்வாகிகளும், தொண்டர்களும் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். முதலமைச்சரின் சாதனைகளுக்காக, கழக

முதல்வர் இன்னும் பதினைந்து நாட்களுக்குள் வீடு திரும்புவார்: பொன்னையன் தகவல்

முதல்வர் இன்னும் பதினைந்து நாட்களுக்குள் வீடு திரும்புவார்: பொன்னையன் தகவல்

திங்கள் , நவம்பர் 07,2016, சென்னை: மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள தமிழக முதல்வர் ஜெயலலிதா இன்னும் பதினைந்து நாட்களுக்குள்  வீடு திரும்புவார் என்று அதிமுக செய்தி தொடர்பாளரும், முன்னாள் அமைச்சருமான பொன்னையன் தெரிவித்தார். இது தொடர்பாக அவர் அளித்துள்ள பேட்டியில், ‘இன்னும் பதினைந்து நாட்களுக்குள் முதல்வர் வீடு திரும்புவார். உடல்நிலை தொடர்பான முக்கிய காரணிகள் எல்லாம் சரியான அளவில் உள்ளன. தற்போதுஅவருக்கு பிசியோதெரபி பயிற்சிகள்  வழங்கப்படுகின்றன என்று தெரிவித்தார். .  மேலும் அவசர சிகிச்சைப்  பிரிவிலிருந்து தனியான அறை ஒன்றிற்கு

முதலமைச்சர் ஜெயலலிதாவின் உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ; தனிவார்டுக்கு மாற்றுவது குறித்து டாக்டர்கள் ஆலோசனை

முதலமைச்சர் ஜெயலலிதாவின் உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ; தனிவார்டுக்கு மாற்றுவது குறித்து டாக்டர்கள் ஆலோசனை

திங்கள் , நவம்பர் 07,2016, முதலமைச்சர் ஜெயலலிதாவின் உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதை தொடர்ந்து அவரை தனி வார்டுக்கு மாற்றுவது குறித்து டாக்டர்கள் தீவிரமாக ஆலோசனை நடத்தி வருகின்றனர். தமிழக முதலமைச்சரும், அ.தி.மு.க. பொதுச் செயலாளருமான ஜெயலலிதா உடல்நலக்குறைவு காரணமாக சென்னை அப்பல்லோ ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். அவருக்கு சிகிச்சை அளிக்க அப்பல்லோ ஆஸ்பத்திரியில் டாக்டர் சிவக்குமார் தலைமையில் மருத்துவ குழு அமைக்கப்பட்டது. இதுதவிர லண்டனை சேர்ந்த தீவிர சிகிச்சை நிபுணர் டாக்டர் ஜான்

அ.தி.மு.க. வேட்பாளர் ரெங்கசாமியை ஆதரித்து அமைச்சர் விஜயபாஸ்கர் வாக்கு சேகரிப்பு

அ.தி.மு.க. வேட்பாளர் ரெங்கசாமியை ஆதரித்து அமைச்சர் விஜயபாஸ்கர் வாக்கு சேகரிப்பு

திங்கள் , நவம்பர் 07,2016, தஞ்சை சட்டமன்றத்திற்கு வரும் 19ம் தேதி இடைத் தேர்தல் நடைபெற உள்ளதையொட்டி தொகுதி முழுவதும் அ.தி.மு.க. தொண்டர்கள், தேர்தல் பணி குழு பொறுப்பாளர்கள் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். தஞ்சை சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட நாஞ்சிக்கோட்டை பஞ்சாயத்து, மாதாக்கோட்டை கிராமத்தை சேர்ந்த தூயவளனார் தெரு, அந்தோணிசாமி தெரு, பழைய மாதாக்கோவில் தெரு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் தேர்தல் பணிக்குழு பொறுப்பாளரும், அமைச்சருமான சி.விஜயபாஸ்கர் வீடு வீடாகச் சென்று முதல்வர் ஜெயலலிதா